Category: திண்டுக்கல்
கொடைக்கானல் செக் போஸ்டில் விதிகளை மீறி நுழையும் தனியார் பேருந்து
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ரெகுலர் சர்வீஸ் பயணிகள் பேருந்து கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டில் இருந்து கிளவரை ,பூம்பாறை ,போலூர் , கவுன்சி போன்ற கிராமங்களுக்கு தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் ... Read More
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சசிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து சினிமா நடிகை ரோகினி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் இவர் ... Read More
ழனியில் சாதியின் பெயரால் கோரத் தாண்டவம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி 2வது வார்டு பகுதியைச் சேர்ந்த அழகிரி என்பவரது மகன் முருகசாமி பழனியில் ஆட்டோ ஓட்டுனராக பணி செய்து வருகிறார். தொடர்ந்து சக்தி கல்யாண மண்டபம் அருகே முருகசாமி ... Read More
பழனியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது, இதில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சி போன்றவற்றை கொண்டாடும் விதமாக ... Read More
பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர்.
பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர் சம்மேளன மாநில தலைவர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். பழனியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் ... Read More
கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு
கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செயிண்ட் சாலை சலெத் மாதா சர்ச் அருகே உள்ள பகுதியில் 30 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் நேற்று ... Read More
ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜயா ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ .பெ செந்தில்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் ... Read More
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைவர் ராஜமோகன் யாதவ் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 81% ... Read More
திண்டுக்கல் -பிஜேபி சட்டமன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா சட்டமன்ற அமைப்பாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர் எம் காலனி 80 அடி ரோட்டில் சட்டமன்ற அமைப்பாளர் கார்த்திக் வினோத் தலைமையில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இணை அமைப்பாளர் மல்லிகா வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் ... Read More
நிலக்கோட்டை ஜமாபந்தியில் அரசு கள்ளர் பள்ளிகளில் இரவு நேரத்தில் சிறைபிடித்துக் கொள்ளும் போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் மனு.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் வருவாய்த் தீர்வாயம் ஜமா பந்தி திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தியில் ... Read More
