BREAKING NEWS

Category: திருச்சி

துவாக்குடியிலுள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி

துவாக்குடியிலுள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆனிமாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சன விழா சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அதன்படி திருச்சி மாவட்டம் துவாக்குடி ... Read More

ஹிந்து முன்னணியின் சார்பில் நடைபெற உள்ள இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
திருச்சி

ஹிந்து முன்னணியின் சார்பில் நடைபெற உள்ள இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சபியுல்லா இன்று திருச்சி மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில் கலவரத்தை தூண்டும் வகையில், மாநிலத்தின் பொது அமைதியை சமூக ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ... Read More

மறைந்த எம்ஜிஆர் உயிலின் படிதான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.
திருச்சி

மறைந்த எம்ஜிஆர் உயிலின் படிதான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்பொழுது ஒற்றை தலைமை பிரச்சனை சூடு பிடித்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக அறிக்கையட்டும் வழக்குகளை தொடர்ந்தும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியே ... Read More

பாடங்களை நடத்த ஆசிரியரை நியமிக்க ஒவ்வொரு மாணவரும் 500 தர வேண்டும் – தலைமை ஆசிரியை  கேட்டதால் மாணவ மாணவிகள் அதர்ச்சி –  திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மாணவ மாணவிகள் முறையீடு.
திருச்சி

பாடங்களை நடத்த ஆசிரியரை நியமிக்க ஒவ்வொரு மாணவரும் 500 தர வேண்டும் – தலைமை ஆசிரியை கேட்டதால் மாணவ மாணவிகள் அதர்ச்சி – திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மாணவ மாணவிகள் முறையீடு.

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்தனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் ... Read More

திருச்சி நாராயணன் கல்வி குழுமத்தின் சார்பில் 2நாள் இலவச இனையதளம் மூலம்  மாதிரி நீட் மீட்டர்  தேர்வு .
திருச்சி

திருச்சி நாராயணன் கல்வி குழுமத்தின் சார்பில் 2நாள் இலவச இனையதளம் மூலம் மாதிரி நீட் மீட்டர் தேர்வு .

இந்தியா முழுவதும் இலவசமாக நீட் தேர்வுக்கான இணையதள மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து நாராயண கல்வி குழுமத்தின் திருச்சி பயிற்சி மைய துணைப் பொது மேலாளர் வெங்கட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியா ... Read More

திருச்சி

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மாவட்ட 26வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் அருண் சுமங்கலி மஹாலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில ... Read More

திமுக ஒன்றும் இமாலய வெற்றியை பெறவில்லை – அதிமுக மாணவரணி கூட்டத்தில் முன்னால் எம்.பி.ரத்தினவேலு பேச்சு.
திருச்சி

திமுக ஒன்றும் இமாலய வெற்றியை பெறவில்லை – அதிமுக மாணவரணி கூட்டத்தில் முன்னால் எம்.பி.ரத்தினவேலு பேச்சு.

அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவின் அனைத்து பிரிவினரும் ஆலோச கூட்டம் நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர் இதன் ... Read More

தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் 350-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு – வெற்றி பெறுவர்கள் உலக அளவில் சிலம்பு போட்டியில் பங்கு பெற உள்ளனர்.
திருச்சி

தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் 350-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு – வெற்றி பெறுவர்கள் உலக அளவில் சிலம்பு போட்டியில் பங்கு பெற உள்ளனர்.

திருச்சி: தேசிய அளவிலான சிலம்பம் போட்டி இன்று காலை திருச்சி தில்லைநகர் உள்ள தனியார் பள்ளியில் துவங்கியது. போட்டியை ராமகிருஷ்ண தபோவன செயலாளர் சத்யானந்தா சுவாமிகள், ஜி.விஎன்.மருத்துவமனை இயக்குனர் ஜெயபால் ஆகியோர் துவக்கி வைத்தார். ... Read More

திருச்சி சிறப்பு முகாமில் 16 இலங்கைத் தமிழர்கள் நிபந்தனையுடனும் விடுதலை – மாவட்ட ஆட்சியர் சந்திப்பு.
திருச்சி

திருச்சி சிறப்பு முகாமில் 16 இலங்கைத் தமிழர்கள் நிபந்தனையுடனும் விடுதலை – மாவட்ட ஆட்சியர் சந்திப்பு.

திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் சிறப்பு முகாம் செயல் பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வந்து பல்வேறு குற்றச்செயலை ஈடுபட்டவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இலங்கையை ... Read More