BREAKING NEWS

Category: திருச்சி

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை.
திருச்சி

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் தொடர்ந்து ... Read More

அதிமுகவை வழி நடத்தும் திறன் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது – மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி

அதிமுகவை வழி நடத்தும் திறன் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது – மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்.

அதிமுகவின் தற்போது யார் தலைமை என போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் ஒற்றை தலைமை தேவை என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்ற வேளையில் தமிழகம் முழுவதும் எடப்பாடி ஆதரவினர் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிச்சாமியை ... Read More

திருச்சியில் நூறாண்டு பழமையான தனியார் மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவுகள் துவக்கம்.
திருச்சி

திருச்சியில் நூறாண்டு பழமையான தனியார் மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவுகள் துவக்கம்.

திருச்சி புத்தூரில் நூறு ஆண்டு பழமையான மதுரம் மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று அவசர சிகிச்சை பிரிவு (icu), டயாலிசிஸ் பிரிவு, பல் சிகிச்சை பிரிவு ஆகிய புதிய சிகிச்சை ... Read More

திருவெறும்பூர் அருகே பெண் சகவாசத்தால் வேண் டிரைவரை கத்தியால் குத்திக்கொண்ற கார் டிரைவரை திருவெறும்பர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி

திருவெறும்பூர் அருகே பெண் சகவாசத்தால் வேண் டிரைவரை கத்தியால் குத்திக்கொண்ற கார் டிரைவரை திருவெறும்பர் போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி சேர்ந்தவர் அசோகன் இவரது மகன் சக்தி குமார் (34) இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார்.   ... Read More

திமுக கட்சியின் இளைஞரணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் திருவெறும்பூர் அருகே பாலாஜி நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருச்சி

திமுக கட்சியின் இளைஞரணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் திருவெறும்பூர் அருகே பாலாஜி நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசியதாவது. இன்று நடக்கும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்பு ... Read More

ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவார் –  முன்னாள் அமைச்சர் வளர்மதி அரூடம்.
திருச்சி

ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவார் – முன்னாள் அமைச்சர் வளர்மதி அரூடம்.

அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது 1972 ல் அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா வலிவோடும் பொழிவோடும் வழிநடத்திச் சென்றார். அதற்குப் பின்னர் எடப்பாடி, ... Read More

திருச்சி சிவாவின் மகன் கைதுக்கு அன்பில் மகேஷ் காரணமா?- அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்.
திருச்சி

திருச்சி சிவாவின் மகன் கைதுக்கு அன்பில் மகேஷ் காரணமா?- அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிவாவின் மகனும் பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளருமான சூர்யா சிவாவை ... Read More

திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் விடுதலை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை முயற்சி – அதிகாரிகள் பேச்சு வார்த்தை.
திருச்சி

திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் விடுதலை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை முயற்சி – அதிகாரிகள் பேச்சு வார்த்தை.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, நைஜீரியா , இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற செயலில் ஈடுபட்ட மற்றும் பாஸ்போர்ட் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ... Read More

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்கும் மையம் – திருச்சியில்  EVR கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார்.
திருச்சி

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்கும் மையம் – திருச்சியில் EVR கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்கும் மையம் - திருச்சியில் EVR கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார். கடந்த 20ஆம் தேதி +2 தேர்வுக்கான முடிவுகள் வெளியாதை அடுத்து ... Read More

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் போது கார் நிற்காமல் பறந்து.
திருச்சி

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் போது கார் நிற்காமல் பறந்து.

திருச்சி நவல்பட்டு போலீசார் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யுனோவா காரை நிறுத்த முயன்ற போது கார் நிற்காமல் பறந்து சென்றது.   விரட்டி ... Read More