Category: திருச்சி
மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடியில் ஒன்றிய அரசின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்.தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து தேமுதிக சார்பாக இன்று கண்டன ... Read More
திருவெறும்பூர் அருகே பயங்கரம் டாஸ்மாக் சூப்பர்வைசரை அருவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சி.
திருவெறும்பூர் அருகே உள்ள உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பணிபுரியும் சூப்பர்வைசரை அருவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறிக்க முயற்சி செய்த கும்பல் கிராம மக்கள் திரண்டதால் தப்பி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது ... Read More
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு, குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி தகவல்.
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 213 குவின்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக ... Read More
மணப்பாறை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள குமாரவாடி இருந்து ஆனாங்கரைப்பட்டி வழி இளங்காகுறிச்சி செல்லும் தார் சாலையை சீரமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில் தற்போது வரை ... Read More
காட்டுப்புத்தூரில் அருகே முப்பூஜைக்கு விருந்துக்கு வந்த பெண்ணின் 16- பவுன் நகை திருட்டு
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கூன்ரங்கம்பட்டி அரசி மலையாளி கோயிலில் முப்பூஜை நடைபெற்று வருகிறது இந்த பூசைக்கு கூன்ரங்கம்பட்டி முத்துசாமி- பரமேஸ்வரி என்பவர் வீட்டிற்கு விருந்தினராக சிறுத்தையூர் லால்குடி குடித்தெருவை சேர்ந்த வேலுச்சாமி ... Read More
மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் பால ஸ்தாபனம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் ஆலய புணரமைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், ஆலயத்தில் பால ஸ்தாபனம் நடைபெற்றது. ஆலயத்தில் வாஸ்து ... Read More
திருச்சியை அருகே இந்திரா நகர் பகுதியில் புள்ளிமான் இறப்பு.
மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அளுந்தூர் கிராமத்தில் இந்திரா நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று கம்பி வேலியில் மாட்டி இறந்துவிட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலிசார் மான் இறந்து போன ... Read More
பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி சிறப்பு பேருந்து்; திமுக எம்எல்ஏ இயக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தில் இருந்து தொட்டியதற்கு காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை ... Read More
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பில் 6 ஸ்டீல் பெஞ்சுகள் வழங்கப்பட்டது.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவ மாணவிகள் தரையில் அமைவதற்கு பதிலாக பெஞ்சுகளில் அமர்ந்து கல்வியை கற்பதற்கு ஏதுவாக பள்ளி மேலாண்மை குழு சார்பில் 6 ... Read More
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழா; திருவெறும்பூரில் மலர் தூவி மரியாதை
திருவெறும்பூரில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழாவை முன்னிட்டு பாரத முன்னேற்ற கழகம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்தியாவின் முதல் ... Read More
