Category: திருச்சி
தலைப்பு செய்திகள்
வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்யும் ஆட்சியர் சிவராசு. திருச்சி மாவட்டம் மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாக பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 103.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி ... Read More
தலைப்பு செய்திகள்
கொரோனோ தொற்று 4வது அணி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ... Read More
தலைப்பு செய்திகள்
பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் - தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் மாநிலகூட்டத்தில் தீர்மானம். ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சியில் காவல்துறையினர் பொதுமக்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கும் முகாம் நடைபெற்றது. திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி பொதுமக்களின் மனுக்களை துரிதமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காவல்துறை அதிகாரிகள் பொது மக்களை ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரேனில் சிக்கியுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத தாய். திருச்சி மணப்பாறை சொந்த ஊராகக் கொண்டவர் ஜெயலட்சுமி. இவர் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் தள்ளுவண்டியில் ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில், திமுக கவுன்சிலர்களிடையே மோதல் - பரபரப்பு. தமிழகம் முழுவதும் இல்ல போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரேனில் கார்கிவ்-வில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க உடனடியாக மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை. உக்ரைன் கார்கிவ் பகுதியில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ... Read More
தலைப்பு செய்திகள்
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த பெண்களை கல்லூரியை தடுத்து நிறுத்தினார். கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த பெண்களை கல்லூரியை தடுத்து நிறுத்தினார். இதனை கண்டித்து கர்நாடகாவில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை கலைக்க கோரி மத்திய அரசு ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சியில் வாழ்வின் உயிர்ப்பு ஓவியக் கண்காட்சி மற்றும் ஓவியப் போட்டி. திருச்சி டிசைன் ஓவிய பள்ளி சார்பில் 3நாட்கள் ஓவியக் கண்காட்சி இன்று ரம்யாஸ் ஹோட்டலில் துவங்கியது. கொரொனா பெருந்தொற்று காலங்களில் ஓவிய மாணவர்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரைன் நாட்டில் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சிக்கியுள்ளனர். உக்ரைன் நாட்டில் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சிக்கியுள்ளனர் - திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி. திருச்சி சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாகப் ... Read More
