Category: திருச்சி
திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து – 22 மாணவ மாணவிகள் காயம்.
திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து. திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே கேந்திரய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளிக்கு 22 மாணவ மாணவிகளை ஏற்றுக்கொண்டு வேன் ஒன்று சென்றுள்ளது. அந்த ... Read More
17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம் பெருகம்பியை சேர்ந்த விவசாயி ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42)இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். ... Read More
துவாக்குடியில் எல்கை பந்தயம்- சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்.
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் எல்கைபந்தயம் போட்டி நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ... Read More
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் கடைவீதியில் ... Read More
திருவெறும்பூர் அருகே வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெம்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் செல்வராஜ் (27) இவர் மாமியார் இன்னாசியம்மாள்(40) வீட்டில்மனைவி டயானா மேரியுடன் (22) வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் செல்வராஜுக்கு குடிப்பழக்கம் ... Read More
திருச்சி பஞ்சப்பூர் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து விழிப்புணர்வு.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை , மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். ... Read More
திருச்சி என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின 4வது நாள் கொண்டாட்டம்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி நகர காவல் துணை ஆணையர் (தெற்கு) ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பாதுகாப்பு ... Read More
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் அல்லிமால் தெருவில் உள்ள திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர் தின விழா அதன் தலைவர் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் ... Read More
திருச்சியில் ரூ 60 கோடி செலவில் எக்ஸெல் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை அமைக்கும் பணி தொடக்கம் : எக்ஸெல் குழும சேர்மன் முருகானந்தம் பேட்டி.
திருச்சியில் ரூ 60 கோடி மதிப்பில் எக்ஸெல் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று எக்ஸெல் குழுமம் சேர்மன் முருகானந்தம் கூறினார். திருச்சி கண்ட்ரோமென்ட் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் வள்ளி ... Read More
