Category: திருச்சி
தலைப்பு செய்திகள்
திருச்சி ஜமால் முகமது மையத்தில் தபால் வாக்கு எண்ணும் பணி துவங்கியது. திருச்சி ஜமால் முகமது மையத்திலுள்ள தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 8:15 அளவில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவராசு ... Read More
மாவட்ட செய்திகள்
குழந்தை பாக்யம் இல்லாததால் மன உளைச்சலில் பெண் தீயிட்டு தற்கொலை திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரக்குடி கிராமத்தைச் சேர்ந்த வர் காத்தமுத்து விவசாயி இவருக்கு கடந்த 11 ஆண்டுளுக்கு முன் சமயபுரம் ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் 66லட்சம் வௌிநாட்டு கரன்சி பறிமுதல் - அதிகாரிகள் விசாரணை. திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையம் ... Read More
தலைப்பு செய்திகள்
நிறைவுற்றது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு - வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது வாக்குப்பதிவு எந்திரங்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி 30 பவுன் நகை, 4.5 லட்சம் பணம் மோசடி - போலி அரசு வழக்கறிஞர் கைது. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 ... Read More
தலைப்பு செய்திகள்
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படுகிறது - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு கிராப்பட்டியில் உள்ள வாக்குப்பதிவு ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சிமாநகராட்சி 38வது வார்டில் தேர்தலைப் புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டை பூத் ஸ்லீப் ஆகியவற்றை ஒரு பெட்டியில் போட்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம். தேர்தல் புறக்கணிப்பு-திருச்சிமாநகராட்சி 38வது வார்டில் தேர்தலைப் புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டை ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணி முதல் துவங்கி மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களும் மிக ஆர்வமுடன் வந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ... Read More
மாவட்ட செய்திகள்
அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது. திருச்சி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், ... Read More
