Category: திருச்சி
மாவட்ட செய்திகள்
திருச்சியி சமயபுரம் கோவில் அர்ச்சகரை தாக்கிய காவலர் கைது. திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயிலான முக்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் மகேஸ்குமார் அர்ச்சகராக ... Read More
தலைப்பு செய்திகள்
திமுக மாநகராட்சி 36வார்டு வேட்பாளர் பண மோசடி - திமுக பொறுப்பாளர் தாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தீக்குளிக்க முயற்சி - அவர்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை. திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவரும், திருச்சி ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தீவிர தேர்தல் பிரச்சாரம் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தமிழகத்தில் 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6மணியுடன் முடிவடைய ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சி உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கான கொரொனா பாதுகாப்பு உபகரணங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒரு ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சியில் தலைக்கேறிய போதையால் 65வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்றவர் கைது. திருச்சி திருவானைக்காவல் தெற்கு உத்திர வீதி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (65). கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ... Read More
மாவட்ட செய்திகள்
மணப்பாறை: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்து - மூன்று பேர் பலி.: மணப்பாறை அருகே சமயபுரத்திற்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது தக்காளி லாரி மோதிய விபத்தில் 3 பேர் ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி உளுந்து மாவே இல்லாமல் வடை சுட முடியும் என்றால் அது பாரத பிரதமர் தான். ரவையே இல்லாமல் உப்புமா கிண்ட முடியும் ஆனால் அது எடப்பாடி பழனிச்சாமி, அரிசியை இல்லாமல் பிரியாணி கிண்ட ... Read More
மாவட்ட செய்திகள்
எனது வாக்கு எனது எதிர்காலம்” விழிப்புணர்வு போட்டி – கலெக்டர் சிவராசு தகவல். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் “எனது வாக்கு எனது எதிர்காலம்” ஒரு வாக்கின் வலிமை என்பதை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டி கொலை - காவல் நிலையத்தில் கணவன் சரண். திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் செல்வி (45) இவருக்கு 23 வருடங்களுக்கு முன்பாக ... Read More
