BREAKING NEWS

Category: திருச்சி

திருச்சியில் புதுக்கோட்டை அம்மன் காசு பற்றிய சிறப்பு சொற்பொழிவு.
திருச்சி

திருச்சியில் புதுக்கோட்டை அம்மன் காசு பற்றிய சிறப்பு சொற்பொழிவு.

புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு ... Read More

அரியமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க  ஆட்டோ டிரைவர்களுக்கு காவல் ஆய்வாளர்  அறிவுரைகளையும், ஆலோசனையும் வழங்கினார்
திருச்சி

அரியமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ஆட்டோ டிரைவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரைகளையும், ஆலோசனையும் வழங்கினார்

குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் ரயில் நகர் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்களுக்கு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் சில அறிவுரைகளை வழங்கினார். அதில் அடையாளம் தெரியாத நபர்களை ஆட்டோவில் ஏற்ற கூடாது ... Read More

மது அருந்துவதற்காக முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட 2 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி

மது அருந்துவதற்காக முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட 2 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் வயது (73) இவர் நேற்று அம்மா குளம் பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரியமங்கலம் மலையப்ப நகர் ... Read More

திருச்சி காவிரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும்; ஆட்சியர் பிரதீப் குமார் உறுதி.
திருச்சி

திருச்சி காவிரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும்; ஆட்சியர் பிரதீப் குமார் உறுதி.

  திருச்சி, திருச்சி காவேரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறினார்.   திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண ... Read More

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (பிப்.11) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.
திருச்சி

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (பிப்.11) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் நடைபெறும் இந்த முகாம். திருச்சி கிழக்கு வட்டத்தில் காந்திநகா், திருச்சி மேற்கு வட்டத்தில் ... Read More

வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!
திருச்சி

வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!

  திருச்சி, புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடர்பாக திருச்சியில் சிபிசிஐடி காவல் துறையினர் முகாமிட்டு 8 பேரிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.   புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ... Read More

திருச்சி என்ஐடியில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது.
திருச்சி

திருச்சி என்ஐடியில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது.

திருச்சி, என்ஐடி இயக்குனர் (பொ) ராம்கல்யாண் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், திருச்சி என்ஐடி பல கிராமப்புற மாணவர்களின் கனவு கூடமாக இருந்து வருகிறது.   ... Read More

சாலை விபத்தில் உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மாணவ, மாணவிகள்.
திருச்சி

சாலை விபத்தில் உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மாணவ, மாணவிகள்.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி திருச்சி துறையூர் புறவழிச்சாலையில் மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   மண்ணச்சநல்லூர் பண்டாரிநாதன் தெருவை சேர்ந்தவர் ... Read More

அத்தாணியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.
திருச்சி

அத்தாணியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் 2022 - 23 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயராணி தலைமையில் ... Read More

அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி

அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் மாகாளிக்குடியில் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் மாகாளிக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு உஜ்ஜயினி ... Read More