Category: திருப்பத்தூர்
தலைப்பு செய்திகள்
ஆம்பூரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன இளம் பெண் அடித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவன் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
ஆம்பூரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன இளம் பெண் அடித்துக் கொலை கணவரை கைது செய்து போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடம் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் மனைவி நந்தினி ... Read More
ஆம்பூர்
ஆம்பூரில் ஓய்வு பெற்ற மின்சாரத் துறை செயற்பொறியாளர் காரில் கொண்டு வரப்பட்ட 75 ஆயிரத்து 660 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் ... Read More
மாவட்ட செய்திகள்
வாணியம்பாடியில் மருத்துவமனையில் இருந்த நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரின் வேட்புமனுவை வாபஸ் பெற திமுகவினரின் நெருக்கடியால் கணவர் மற்றும் அவரது அண்ணன் கட்டாயப்படுத்தி அழைத்து வந்த காரை நாம் தமிழர் கட்சியினர் சிறைப்பிடித்ததால் ... Read More
மாவட்ட செய்திகள்
வாணியம்பாடியில் நகை கடை அதிபர் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 3.25 லட்சம் மதிப்பிலான 8 சவரன் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ... Read More
