Category: திருவண்ணாமலை
மாவட்ட செய்திகள்
செங்கம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்தன விவசாயிகள் வேதனை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் செவ்வாழை பச்சை ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி செந்தில் என்பவர் செங்கத்திலிருந்து தனது ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் பகுதிக்கு ஆயிரகணக்கான கருப்பின நாரை கொக்குகள் உணவுக்காக படையெடுப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அரியவகை கருப்பு இன நாரை கொக்குகள் உணவுக்காக வயல்வெளிகளில் இறை எடுப்பதை செங்கம் பகுதியை சேர்ந்த ... Read More
மாவட்ட செய்திகள்
தீவிபத்தில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என செய்முறை விளக்கம் அளித்த தீயணைப்பு துறையினர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் என அனைவரது முன்னிலையில் ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் அருகே குடி இருக்கும் வீடுகளுக்கு போலி பட்டா தயார் செய்ததால் பாதிக்கப்பட்டோர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா, தீர்வு கிடைக்காவிட்டால பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்வதாக எச்சரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி குடியேறும் போராட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி செய்து தரவேண்டும் எனவும் ... Read More
மாவட்ட செய்திகள்
சிறுதொண்டை நாயனார் திருவழுது படைத்தல் விழா. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் கடந்த 45ஆண்டு காலமாக சிறுதொண்ட நாயனார் திருவழுது படைத்தல் நாடகம் நடைபெறுவது வழக்கம் .இந்தாண்டு இவ்விழா கடந்த மூன்று ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் ஆவின் பால் பண்ணை அருகே தொரப்பாடியில் இருந்து செங்கம் நோக்கி வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற கல்லூரி பேராசிரியர் கைது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரப்பட்டு பகுதியில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் பகுதிகளில் கத்திரிக்காய் விலை இல்லாததால் தோட்டத்திலேயே அழகும் அவலநிலை விவசாயிகள் வேதனை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கத்தரிக்காய் பயிர் ... Read More
