BREAKING NEWS

Category: திருவள்ளூர்

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் ... Read More

மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு  செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் மூதாட்டி
இந்தியா

மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் மூதாட்டி

பிச்சை எடுக்கும் மூதாட்டியும் மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரக்கோணத்தில் மூதாட்டி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்வதற்கு மனமில்லாமல் அதிகாரிகளிடம் ... Read More

மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். 
Uncategorized

மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். 

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை, பகுதி  எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (57) .இவர் அதே பகுதியில் அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் 5-ஆம் தேதி இரவு ... Read More

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அரசியல்

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சன்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ... Read More

1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்  வழங்கினார்.
அரசியல்

1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் வழங்கினார்.

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். திருவள்ளுர் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கத்தில் பொதுமக்களுக்கு இலவச ... Read More

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ  அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம்
Uncategorized

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம்

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ... Read More

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்., ஆர்கே பேட்டை வட்டம் கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலமாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ... Read More

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ரகளை செய்ததால் அரசு பேருந்து மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தம்.
திருவள்ளூர்

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ரகளை செய்ததால் அரசு பேருந்து மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுப்பிரமணி சாமி அரசு கலைக் கல்லூரி வழியாகச் செல்லும் தடம் எண்-45 பேருந்தில் கலைக் கல்லூரி மாணவர்கள் ... Read More

கும்மிடிப்பூண்டி அருகே 2023 வரிகளில் 5 மணி நேரம் 50 நிமிடம் கவிதை எழுதி கிராமத்துப் பெண் உலக சாதனை.
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே 2023 வரிகளில் 5 மணி நேரம் 50 நிமிடம் கவிதை எழுதி கிராமத்துப் பெண் உலக சாதனை.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி பாஸ்கர் (35) அரசு பள்ளியில் தமிழ்வழியில்‌ பயின்ற இவர் 50 தலைப்புகளில் 50 கவிதை, 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10- க்கும் ... Read More

பாரத ஜனதா கட்சியின்  புதிய  நிர்வாகிகளை நியமிக்கப்பட்ட  பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது
திருவள்ளூர்

பாரத ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமிக்கப்பட்ட பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தெற்கு ஒன்றிய மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தெற்கு ஒன்றியம் (SC) அணி தலைவர் அஜய் ஏற்பாட்டில் பாரத ஜனதா கட்சியின் சார்பாக  கொடியேற்றும் விழா ... Read More