BREAKING NEWS

Category: திருவள்ளூர்

சினிமா பாணியில் பொதுமக்கள் பேட்டி  எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்   குடியிருப்பு பகுதியில் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு  கதிர்வீச்சினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
திருவள்ளூர்

சினிமா பாணியில் பொதுமக்கள் பேட்டி எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் குடியிருப்பு பகுதியில் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு கதிர்வீச்சினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்நல்லாத்தூர் பகுதியில் பிரபல செல்போன் நிறுவனத்தின்  டவர் அமைப்பதனால் பொதுமக்களுக்கு அதிக அளவில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படுவதாவும் ஏற்கனவே அப்பகுதியில் ஜியோ டவர் அமைத்ததினால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், ... Read More

இடைநிலை பதிவு மூப்பு இயக்கம்(ssta)சார்பாக 10 புதிய வட்டார கிளைகளின் தொடக்க விழா, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர்

இடைநிலை பதிவு மூப்பு இயக்கம்(ssta)சார்பாக 10 புதிய வட்டார கிளைகளின் தொடக்க விழா, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் அடுத்து திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு ஆசிரியர் இயக்கம் சார்பில் வட்டார கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கலந்து கொண்டு பேசியபோது2009 ஆண்டில் ... Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள்,  புல்லரம்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட முகாம்.
திருவள்ளூர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள், புல்லரம்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட முகாம்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தெற்கு ஒன்றிய மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தெற்கு ஒன்றியம் (SC) அணி தலைவர் ... Read More

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.
திருவள்ளூர்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம்மானது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு ... Read More

வள்ளுவர்புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் திருக்கோவிலின்  17 ஆம் ஆண்டு முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் விழா நடைபெற்றது.
திருவள்ளூர்

வள்ளுவர்புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் திருக்கோவிலின் 17 ஆம் ஆண்டு முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 2,வது வார்டு வள்ளுவர்புரத் தில் அமைந்துள்ள ஸ்ரீ திருவீதி திருக்கோவிலின் 17, ஆம் ஆண்டு விழாவானது ‌ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு விமர்சியான முறையில் நடைபெற்றது. மேலும் இதனைத் தொடர்ந்து அருள்மிகு ... Read More

பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் தேக்கு மரங்கள் பறிமுதல்.
திருவள்ளூர்

பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் தேக்கு மரங்கள் பறிமுதல்.

பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காளி இடத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் தேக்கு மரங்களை செங்குன்றம் வனச்சரக சித்தஞ்சேரி வன அலுவலக காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை. ... Read More

புதிய நீதி கட்சி,பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளில் இருந்து 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
திருவள்ளூர்

புதிய நீதி கட்சி,பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளில் இருந்து 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாற்று கட்சியினர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சியிலிருந்து கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஏ.விநாயகம் தலைமையில் 150 ... Read More

பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
குற்றம்

பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

பூர்விக சொத்தை தனது சிறிய தகப்பனார் ஏமாற்றி தன்னையும் தன்னுடைய தாயையும் வீட்டை விட்டு துருத்தியதாக பழைய கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி சார்ந்த கீதா, என்பவர் தனது தாய் மற்றும் கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ... Read More

சீமான் விவகாரம்-நடிகை விஜயலட்சுமி திருவள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்
திருவள்ளூர்

சீமான் விவகாரம்-நடிகை விஜயலட்சுமி திருவள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்

நடிகை விஜயலட்சுமி 2011 ஆம் ஆண்டு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ளார் இந்நிலையில் சீமான் மீது தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி ... Read More

புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு
திருவள்ளூர்

புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய குழு உறுப்பினராகவும் ... Read More