BREAKING NEWS

Category: திருவள்ளூர்

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதை சேகரிப்பு.
திருவள்ளூர்

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதை சேகரிப்பு.

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் ... Read More

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்.
திருவள்ளூர்

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதி வழியாக கூவம் ஆறு சென்னை நோக்கி செல்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் இந்த ஆறு சென்னையை நெருங்கும் வரை நல்ல தண்ணீர் ... Read More

திருவள்ளூர்

புது கும்முடிபூண்டியில் 77- வது சுதந்திர தின விழாவை ஒட்டி அமைதி பேரணி நடைபெற்றது. 500- க்கும் மேற்பட்ட தமிழர்களும் வடை இந்தியர்களும் பங்கேற்று தனது தேசபக்தியை வெளிப்படுத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி அடுத்த புதுகும்முடிபூண்டியில் சுமார் 25 ஆயிரம் மேற்பட்டோர் ஆழ்ந்து வருகின்றனர் இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பிகார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சார்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் ... Read More

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு
திருவள்ளூர்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் ... Read More

திருவள்ளூரில் ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியி
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியி

ஜீவ விருட்சம் சேரிட்டெபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் கலந்துகொண்டு பார்வையற்றவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார் ... Read More

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
திருவள்ளூர்

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் ... Read More

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கிறிஸ்துவ திருச்சபை மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.custom football uniforms custom jersey adidas ... Read More

திருத்தணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்….
திருவள்ளூர்

திருத்தணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்….

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் உள்ள பூனிமங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, மத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி நகராட்சி டாக்டர் இராதாகிருஷ்ணன் அரசினர் அரசினர் ஆண்கள் ... Read More

பாங்க் ஆப் பரோட வங்கி சார்பில்,1200 மகளிருக்கு, 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு
திருவள்ளூர்

பாங்க் ஆப் பரோட வங்கி சார்பில்,1200 மகளிருக்கு, 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம் ; கும்மிடிப்பூண்டியில் பாங்க் ஆப் பரோடா வங்கி நிறுவனத்தின் சார்பாக 1200 மகளிருக்கு 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.cheap lace front ... Read More

பூண்டியில் உள்ள தனியார் டயர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர்

பூண்டியில் உள்ள தனியார் டயர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியில் இயங்கி தனியார் டயர் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று வழக்கமாக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தொழிற்சாலையின் பின்புறம் பகுதியில் இயந்திரப் பகுதியில் தீ விபத்து ... Read More