Category: திருவள்ளூர்
விடுதியில் தூக்குபோட்டு நர்சிங் மாணவி தற்கொலை; பெற்றோர் போராட்டம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு.
திருவள்ளூர் நர்சிங் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விடுதியுடன் இயங்கும் ... Read More
போதை பொருட்களை தடை செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தமிழகம் முழுவதும் கஞ்சா,அபின்,குட்கா போன்ற போதைப்பொருட்களை தடை செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாநில நிர்வாகி பாலா என்கிற ... Read More
`கருணாநிதியின் காப்பீடு திட்டத்தை திமுக அரசு நிராகரிக்கலாமா?’- திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் விவசாயிகள்.
குருவைப் பயிருக்கு காப்பீடு செய்ய தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு ... Read More
கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன- தொழிற்சாலை கழிவுநீர் காரணமா..?
திருவொற்றியூர்: கொசஸ்தலை ஆறு வெள்ளி வாயல் சாவடி, எடப்பாளையம், மணலிபுதுநகர், கடையங்குப்பம் வழியாக பாய்ந்து அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகதுவார பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அத்திப்பட்டு புதுநகர், ... Read More
மாணவி சரளா உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு…
திருவள்ளூர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பொற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த ... Read More
பள்ளிக்கு தயாராகினார்… திடீரென தற்கொலை: திருவள்ளூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் மர்மம்!
திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி ... Read More
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் நடத்தும் இலவச திறன் பயிற்சி மையம்.
நமது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகளால் மட்டுமே முடியாது, மக்களாகிய நாமும் தொண்டு நிறுவனங்களும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் தொண்டு நிறுவனங்களில் ... Read More
ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆடித் திருவிழா நடத்த அரசு அனுமதித்தது. ... Read More
டிஎஸ்பி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி: சிபிஐ விசாரணை வளையத்தில் பொன் மாணிக்கவேல்!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக ... Read More
திருத்தணி கோவிலில் 24 மணி நேரமும் அன்னதானம்.
ஆடி கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருத்தணி ... Read More
