Category: திருவள்ளூர்
நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் மணல் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அமாவாசை தினத்தன்று நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நகர மன்ற உறுப்பினர் ஜான் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.
திருவள்ளூர் நகர மன்ற மாதாந்திர கூட்டம் ஆர் மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் ... Read More
நள்ளிரவில் பரிகார பூஜை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சாமியாரிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் அம்பலம்.
கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சாமியார் ஒருவரை சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரின் மகள் ஹேமமாலினி திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் ... Read More
திருவள்ளுரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சியில் 12 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டது.
வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மூலம் ஒன்றிணைந்து நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியானது திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் ... Read More
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கிராமத்தில் ஓராசிரியர் பள்ளிகள் மாணவர்களுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக போக்க பாரதியார் கவிதைகள் போட்டி நடத்தியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறந்து மாணவர்கள் கற்றலில் நாட்டம் இல்லாமல் இருந்தனர், அவர்களை மீண்டும் கற்றலில் நாட்டத்தை செலுத்த செய்து அவர்களை திறம்பட கொண்டு வருவதற்குள் கோடை விடுமுறை விடப்பட்டது ஆகையால் மீண்டும் ... Read More
ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த வெங்கடாபுரம் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சாலை போடும் பணி துவங்கப்பட்டது இப்பணியில் சாலையை தோண்டி கருங்கல் கொட்டப்பட்டது கருங்கல் கொட்டி நான்கு மாதங்களாக சாலையே போடாமல் அப்படியே ... Read More
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா ஆலய மகா கும்பாபிஷேக விழா.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா ஆலய மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சி ... Read More
கால்வாயில் தவறி விழுந்த மாணவன் உடல் கரை ஒதுங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அனந்தேரி கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் பூபதி கடந்த 31ஆம் தேதி கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த நிலையில், இன்று பூண்டி ஏரியில் மாணவன் பூபதியின் உடல் கரை ... Read More
திருவள்ளூர் அருகே மூலக்கரை என்ற பகுதியில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்.
திருவள்ளூர் அருகே மூலக்கரை என்ற பகுதியில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை. ... Read More
போதையில் இருந்த வாலிபர்களை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
போதையில் இருந்த வாலிபர்களை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். செங்குன்றத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் ... Read More
திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஆயுதங்களால் பெண்களைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தாஸ். இவருக்கும் கூவம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கும் நீண்ட பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தாஸின் ஆதரவாளர்கள் நேற்றிரவு கூவம் பகுதியில் உள்ள சார்லஸின் வீட்டிற்கு ... Read More

