Category: திருவள்ளூர்
குப்பை நகரமாக மாறும் ஆவடி மாநகராட்சி!
குப்பை நகரமாக மாறும் ஆவடி மாநகராட்சி! திருவள்ளூர் மாவட்டம் ,ஆவடி மாநகராட்சி தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து மேயர், துணை மேயர் போன்ற பொறுப்புகளை ஏற்றபின் மாநகராட்சி எல்லைப் பகுதியில் 2 வாரங்கள் சுத்தமாகவும், ... Read More
ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை!
ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை! கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம ... Read More
மாவட்ட செய்திகள்
ஒன்றிய அரசு சுங்கச்சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என தமிழக நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆய்வு. ஒன்றிய அரசு சுங்கச்சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என தமிழக நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ... Read More
மாவட்ட செய்திகள்
108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருத்தேர் பவனி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன ... Read More
மாவட்ட செய்திகள்
ஒவ்வொரு தவணைக்கும் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்!: மோடி வீடு கட்டும் திட்டத்தால் உயிரை மாய்த்த வாலிபர்: பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் அரசு ஊழியர் லஞ்சம் கேட்டதால் வாலிபர் தற்கொலை செய்து ... Read More
மாவட்ட செய்திகள்
அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் முன்னே சென்ற ஆட்டோ மீது மோதி கீழே விழும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகின்றது. சென்னை அம்பத்தூர் செங்குன்றம் சாலை ஒரகடம் ... Read More
மாவட்ட செய்திகள்
ஆவடி வட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து சொகுசு கார் மீது விழுந்தது. ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் காற்று மழை என வெளுத்து வாங்கியது இதன் காரணமாக ஆவடி வட்டாட்சியர் அலுவலக ... Read More
மாவட்ட செய்திகள்
குடும்பத்தை வாட்டிய வறுமை.. 5 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற தாய்: தமிழகத்தில் நடந்த சோகம்! குடும்ப வறுமை காரணமாக பிறந்து 5 நாளே ஆன குழந்தையை 5 ஆயிரம் ரூபாய்க்கு தாயே விற்ற ... Read More
மாவட்ட செய்திகள்
பொன்னேரி பகுதியில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடியை தொழில் போட்டி காரணமாக சக ரவுடிகளே வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். பொன்னேரி பகுதியில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடியை தொழில் போட்டி காரணமாக சக ரவுடிகளே வெட்டிக் ... Read More
மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் பிரதம மந்திரியின் ஜல் ஜீவன் திட்டம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு அரசாங்கம் வழங்கி வருகிறது . காட்டாவூர் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தில் ... Read More


