BREAKING NEWS

Category: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி.

 தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூர் மாணிக்கராஜ் மகன் பழனி வயது 30 இவருக்கும் தூத்துக்குடி முள்ளக்காடு ராமையா மகள் முத்துமாரி வயது 21 என்பவருக்கும் கடந்த பத்தாம் தேதி திங்கள் கிழமை திருமணம் முடிந்த நிலையில், ... Read More

கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2பேர் உயிரிழந்தனர்
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2பேர் உயிரிழந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நக்கல முத்தன்பட்டியில் காரும் லாரியும் நேருக்கு நேர் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் காரை ஓட்டிவந்த குலசேகரப்பேரி ஒத்தக்கடை ... Read More

சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ’சமத்துவநாள்’ உறுதிமொழி.
தூத்துக்குடி

சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ’சமத்துவநாள்’ உறுதிமொழி.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்  ’சமத்துவநாள்’ உறுதிமொழி எடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்: அண்ணல் அம்பேத்கார் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடுப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அறிவித்ததையடுத்து ... Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம்; தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ... Read More

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது – ரூபாய் 1,80,000/- மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்கள் மீட்பு.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது – ரூபாய் 1,80,000/- மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்கள் மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம்; தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த சந்தானராஜ் மகன் ரமேஷ்கண்ணன் (45) என்பவர் கடந்த 08.04.2023 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனது இருசக்கர ... Read More

கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்.
தூத்துக்குடி

கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு;  கடையில் கருப்பு கொடி கட்டியும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் 350 ... Read More

தூத்துக்குடி காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தூத்துக்குடி

தூத்துக்குடி காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம்: பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   பசுவந்தனை ... Read More

ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி

ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி; ஒட்டுடன்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரடம் கிராம மக்கள் சார்பில் அளித்துள்ள மனுவில் ... Read More

ஆதரவின்றி தெருவில் நின்று கொண்டிருந்த 88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.
தூத்துக்குடி

ஆதரவின்றி தெருவில் நின்று கொண்டிருந்த 88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.

88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.   தூத்துக்குடி மாவட்டம்; தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி தெருவில் நின்று கொண்டிருந்த 88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது ... Read More

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை கடலில் தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் ... Read More