Category: தூத்துக்குடி
தேசிய பக்கவாத மாநாட்டின் தொடக்க விழா..!!
இந்திய பக்கவாத சங்கம் மற்றும் சென்னை நியூரோ டிரஸ்ட் இணைந்து நடத்தும் 16-வது தேசிய பக்கவாத மாநாடு சென்னை ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டலில் (31/03/2023) நடைபெற்றது. பக்கவாத மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பு ... Read More
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பெபின் ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் குறைதீரக்கும் மனு கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் குறைதீரக்கும் மனு ... Read More
தூத்துக்குடி சில்வர்புரம் சபை மக்கள் கோரிக்கை! சேகரத்தை பிரிக்க தடை விதிக்க வேண்டும்:
"எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சில்வர்புரம் ஆலய சபையை டூவிபுரம் சேகரத்திலிருந்து பிரிப்பதை தடை செய்ய வேண்டும் என சபை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், பிரதம பேராயரின் ... Read More
சர்வதேச பெண்கள் தின விழிப்புணர்வு. முத்துநகர் கடற்கரை மைதானத்தில் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் சா்வதேச மகளிா் விழா தூத்துக்குடியில் 26.03.2023. ஞாயிறு மாலையில் முத்துநகர் கடற்கரை மைதானத்தில் தூத்துக்குடி உதவும் கரங்கள் அரக்கட்டளை மற்றும் டுவின்ட ஹார்ட் எவென்ட் பிளானர் குழுவினர் இணைந்து சர்வதேச ... Read More
கோவில்பட்டி அருகே சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா!, சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரத்தில் உள்ள சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் ஓட்டப்பிடாரம் முன்னாள் ... Read More
ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனையாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விருதுகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினம் தனியார் திருமணம் மண்டபத்தில் வைத்து மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு துறையில் சாதனையாளருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஜெய்கிறிஸ் அறக்கட்டளை ... Read More
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (48) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தம்மன்னன் மகன் மாரிச்சாமி (எ) ராஜி (44) என்பவருக்கும் ... Read More
தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் ஏற்பாட்டில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற பிரமாணடமான இரத்ததான முகாமை மாவட்ட துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். தமிழக ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட அரசு வழக்கறிஞருக்கு பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய போக்சோ நீதிமன்ற அரசு ... Read More
