BREAKING NEWS

Category: தூத்துக்குடி

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9 ஆவது தெருவில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இருந்து இன்று காலையில் புகை எழுந்துள்ளது. இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு ... Read More

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆயுதப்படை காவலர் தலைமையில் மலர்வளையம் வைத்து 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்.
தூத்துக்குடி

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆயுதப்படை காவலர் தலைமையில் மலர்வளையம் வைத்து 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வந்த தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி (56) அவர்கள் 1989ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து ஆயுதப்படையில் பணிபுரிந்து கடந்த 2014ம் ... Read More

தமிழ்நாடு கலை இலக்கிய மேடை மற்றும் தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வு..
தூத்துக்குடி

தமிழ்நாடு கலை இலக்கிய மேடை மற்றும் தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வு..

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து துர்த்துக்குடியில் ஒரு கலை இலக்கிய நிகழ்வை நடத்தியது. நிகழ்வில், ஆ.மாரிமுத்து எழுதிய “உளி தீண்டா கல்லோவியம் கவிதைத் தொகுப்பும் சப்திகா ... Read More

சர்வதேச காடுகள் தினம் 2023 – சுவரோவியங்கள் வரைதல் நிகழ்வு..
தூத்துக்குடி

சர்வதேச காடுகள் தினம் 2023 – சுவரோவியங்கள் வரைதல் நிகழ்வு..

பல நூறு ஆண்டுகளாக மனித சமூகம் காடுகளை அழிப்பதில் ஈடுபட்டு வருவது காடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விலை மதிப்பற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கையில்தான் உள்ளது. இதை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ... Read More

தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் நிலைய சார்பில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் நிலைய சார்பில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குரும்பூர், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம், நாசரேத், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக ... Read More

தமிழ்நாடு குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு நடைபெற்றது.
தூத்துக்குடி

தமிழ்நாடு குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு குளிரூட்டி (ஏர் கண்டிஷன்), குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   மாநாட்டில் கோவில்பட்டி ... Read More

பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் மாப்பிள்ளையூரணி பகுதி பாண்டியாபுரத்தில் நடைபெற்றது!.
தூத்துக்குடி

பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் மாப்பிள்ளையூரணி பகுதி பாண்டியாபுரத்தில் நடைபெற்றது!.

பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாண்டியாபுரம் மேல அலங்காரத்தட்டு பகுதிகளில் நடைபெற்றது.   இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வி தலைமையில் ... Read More

விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி.
தூத்துக்குடி

விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி.

தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சியளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி ... Read More

கோவில்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறல்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் அதிமுக ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி ... Read More