BREAKING NEWS

Category: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெறும் குரூப்-1 எழுத்து தேர்வை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் கூறுகையில்.   தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 26-மையங்களில் குரூப்-1எழுத்து தேர்வு நடைபெறுகிறது இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 8349-மாணவர்கள், மாணவிகள் ... Read More

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்தி.ப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்தி.ப்பு

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் : டெல்லியில் நடைபெற்ற ... Read More

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் குடும்பத்தினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் குடும்பத்தினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி ... Read More

சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் மரியாதை..!
தூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் மரியாதை..!

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் வ உ சிதம்பரனார் நினைவேந்தல் கொடி கம்பம் கொடியேற்றி வ உ ... Read More

தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி.
தூத்துக்குடி

தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு - தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி மாவட்ட ... Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.

  10 திருநங்கைகள் சேர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போன் கொள்ளையடித்ததால் வழக்கு பதிவு.    மத்திய பாகம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு தூத்துக்குடியில் பெரும் ... Read More

கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா..!
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா..!

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் - அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் ... Read More

ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி

ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  தூத்துக்குடி மக்களின் தந்தை எனப் போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு செயலாளர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக மகளிரணி கனிமொழி கருணாநிதி, ... Read More

கோவில்பட்டி புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி ... Read More

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (47) ஆஞ்சநேயர் என்பவரது மனைவி ஈஸ்வரி (40) பொன்மாரியப்பன் என்பவரது ... Read More