BREAKING NEWS

Category: தூத்துக்குடி

குழந்தைகள் தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடைபெற்றது.
தூத்துக்குடி

குழந்தைகள் தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடைபெற்றது.

  தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே குழந்தைகள் தினவிழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.   இதில் ஓவியப்போட்டி, வண்ணம் தீட்டுதல், தமிழ் மற்றும் ஆங்கில ... Read More

தூத்துக்குடி, ஒட்டப்பிடார பகுதியில் உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணி கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி

தூத்துக்குடி, ஒட்டப்பிடார பகுதியில் உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணி கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது வரை அவை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.   மேலும், முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் ... Read More

திருவைகுண்டம் வட்டம் தெற்கு காரச்சேரியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெற்கு காரசேரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தூத்துக்குடி

திருவைகுண்டம் வட்டம் தெற்கு காரச்சேரியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெற்கு காரசேரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

   தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காரச்சேரி பகுதியில் நான்கு இடங்களில் கல் குவாரிகள் அமைப்பதற்கு கனிமவளத் துறையினர் அனுமதி வழங்கி உள்ளதாகவும், இந்த அனுமதி பெற்றவர்கள் தங்களுக்கு கீழே 11 நபர்களுக்கு குத்தகைக்கு கல் ... Read More

ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு இளம் பெண்கள் பலி.
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு இளம் பெண்கள் பலி.

  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை நயினார் புரத்தை சேர்ந்தவர் தேவராஜ் சண்முகத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.   கடந்த இரண்டு ... Read More

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ‌.சிவராமலிங்கம்.   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மனுஸ்மிருதி புத்தகம் அச்சிட்டு ஒரே நாளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் ... Read More

திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான தேர்தல் நடைபெற்றது.
தூத்துக்குடி

திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான தேர்தல் நடைபெற்றது.

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை அஞ்சலக அலுவலகம் அருகில் அமைந்துள்ள திருப்பத்தூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ... Read More

திமுக அதிமுக மீது சாட்டப்பட்ட குற்றங்களை தற்போது திமுக ஆட்சி வந்ததும் சரி செய்து விட்டார்களா; புதிய தமிழக கட்சி
தூத்துக்குடி

திமுக அதிமுக மீது சாட்டப்பட்ட குற்றங்களை தற்போது திமுக ஆட்சி வந்ததும் சரி செய்து விட்டார்களா; புதிய தமிழக கட்சி

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   கடந்த அதிமுக ஆட்சியில் திமுக அதிமுக மீது சாட்டப்பட்ட குற்றங்களை தற்போது திமுக ஆட்சி வந்ததும் சரி செய்து விட்டார்களா - என கோவில்பட்டியில் புதிய தமிழக கட்சி ... Read More

தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் தினவிழாவையொட்டி பல்வேறு போட்டிகள்..
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் தினவிழாவையொட்டி பல்வேறு போட்டிகள்..

குழந்தைகள் தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடைபெற்றது.     தூத்துக்குடி மாவட்ட நர்சரி ... Read More

கோவில்பட்டி அருகே அரசு துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த மழை நீர்
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அரசு துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த மழை நீர்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழை நீர் புகுந்து அங்குள்ள ... Read More

கோவில்பட்டியில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் இளைஞர் – 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் கிழக்கு காவல்துறையினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் இளைஞர் – 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் கிழக்கு காவல்துறையினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தார் ... Read More