Category: தூத்துக்குடி
கோவில்பட்டி புற்று கோவிலில் ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை – பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது . ... Read More
முன்னாள் ராணுவத்தினர் மாநில ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில அளவிலான நிர்வாகிகள் தனியார் விடுதியில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல ... Read More
பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மினி வேன் கோவில்பட்டிமில் பிடிப்பட்டது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மினி வேன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து 3 ... Read More
கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம் கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு ... Read More
கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரியில் சித்திர கலைக்கூடத்தின் ஓவியக் கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டுவிழா.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சித்திரம் கலைக்கூட ஓவியக் கண்காட்சி, காலண்டர் ஓவியர் சி.கொண்டையராஜு நினைவாகவும், கோவில்பட்டி காலண்டர் ஓவியக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் ஓவியக் கண்காட்சி ... Read More
கோவில்பட்டியில் 8 வயது சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை நிதி உதவி அளித்து நலம் விசாரித்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காமராஜர் நகர் பகுதி சேர்ந்த டேனியல் ஏஞ்சலாவுக்கு பிறந்த ஜெயராணி 8 வயது சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னை மருத்துவமனையில் ... Read More
ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி நகர் நல மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். ... Read More
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி ஏற்கும் அமைச்சர் கீதா ஜீவன் புதிய நிர்வாகிகளுடன் கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக பதவி ஏற்க்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், புதிய நிர்வாகிகளுடன் பாராளுமன்ற ... Read More
கோவில்பட்டி அருகே ராஜுநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான புதிதாக ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜு நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட ... Read More
தூத்துக்குடி தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தூத்துக்குடியை சேர்ந்த ஆறு பேர் பலி-தூத்துக்குடி சிலுவை பட்டியில் உள்ள அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றாகும். 'பசிலிக்கா' அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற ... Read More
