BREAKING NEWS

Category: தூத்துக்குடி

புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா மகிசாசூரசம்காரம் இன்று கோவில் கடற்கரையில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி

புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா மகிசாசூரசம்காரம் இன்று கோவில் கடற்கரையில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர்க்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.   இந்தாண்டு தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி ... Read More

ரூபாய் 39 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 39 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

  கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   கோவில்பட்டி அருகே பாலாஜி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 39 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற ... Read More

கோவில்பட்டி அருகே ஆச்சி ஹோட்டல் திறப்பு விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே ஆச்சி ஹோட்டல் திறப்பு விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

  கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அதிமுக நகர செயலாளர் முத்துராஜின் ஆச்சி ஹோட்டல் 2வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.     இதில் ... Read More

கோவில்பட்டி அருகே மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரி வெட்டி படுகொலை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரி வெட்டி படுகொலை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மஞ்சநம்பிக் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை(28) வயது பூ வியாபாரம் செய்து வருகிறார்.     இவர் இன்று இரவு அவர் ... Read More

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ... Read More

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 10 அம்ச கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 10 அம்ச கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

    தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான முக்கிய திட்டப்பணிகளை நிறைவேற்றுவது குறித்து., கோவில்பட்டியைத் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட வேண்டுதல் தூத்துக்குடி ... Read More

ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்.
தூத்துக்குடி

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் மற்றும் மாவீரன் பகத்சிங் அவர்களின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் ... Read More

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு எம.எல.ஏ.கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு எம.எல.ஏ.கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கொலு திருவிழா கோலாகலம்- பக்தர்கள் நவராத்தி கொலு கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கொலு திருவிழா கோலாகலம்- பக்தர்கள் நவராத்தி கொலு கண்டு ரசித்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ‌.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 26-ந்தேதி தொடங்கி 9 ... Read More