Category: தூத்துக்குடி
திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். ... Read More
கோவில்பட்டி, வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மன்னர்கள்.
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி மதிமுக நகர கழக சார்பில் வ உ சி சிதம்பரனாரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பனாரின் திரு உருவச்சலைக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி உள்ள வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை ... Read More
வ உ சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வ உ சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடத்தில் வ உ சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கப்பலோட்டிய ... Read More
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ் நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி, வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். ... Read More
குடிதண்ணீர் தட்டுப்பாடு, பொதுமக்கள் பிரச்சனையை பூர்த்தி செய்யமுடியவில்லை என புலம்பிய நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர்.
திருச்செந்தூர் நகராட்சி முழுவதும் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு . பொதுமக்கள் பிரச்சனையை பூர்த்தி செய்யமுடியவில்லை என நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ... Read More
எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
எடப்பாடியார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி ... Read More
கோவில்பட்டி அருகே நாய் குறுக்கே விழுந்ததால் பைக்கில் சென்ற அரசு பஸ் டிரைவர் கீழே விழுந்து உயிரிழப்பு – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சீனிவாசன் (46). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டில் ... Read More
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி ... Read More
அ.தி.மு.க., பொதுக்குழு உயர் நீதிமன்றம் தீர்ப்பை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
சசிகலா, டிடிவி இணைப்பது பற்றி முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒற்றை தலைமையாக வந்த பின்னர் அவர் முடிவு எடுப்பார் - என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி: முன்னாள் ... Read More
