Category: தூத்துக்குடி
கோவில்பட்டி புதிய புறவழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மதிமுக நகர செயலர் எஸ்.பால்ராஜ் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மதிமுக நகர செயலர் எஸ்.பால்ராஜ், தமிழக முதல்வருக்கு ... Read More
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கு கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் பிற்பகலில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மாலையில் லேசான குளிர்ந்த காற்று வீசியது ... Read More
கோவில்பட்டி அருகே நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உடலுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ்(63) நேற்று மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இந்நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரது உடலை ... Read More
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் 63வது பிறந்த நாள் விழா – தொண்டர்கள் நிர்வாகிகள் உடன் கேக் வெட்டி கொண்டாட்டம்….
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவிலில் கடந்த மாதம் 3.07.2022 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 48ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சியில் இன்று 63 வது பிறந்த ... Read More
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வேன் மீது கார் மோதியதில் வேன் கவிழ்ந்தது. 10க்கும் மேற்பட்டோர் காயம்.
தூத்துக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த பீட்டர்,வசந்தி என்பவர் தனது குடும்பத்தினர் உறவினர்கள் சுமார் 20 பேர் வேன் மூலம் திருச்செந்தூர் அருகில் உள்ள மனப்பாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் வேன் திருச்செந்தூர் கன்னியாகுமரி ... Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா 17-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ... Read More
கோவில்பட்டி அருகே கே. சிதம்பராபுரத்தில் விவசாயியிடம் 15 ஆயிரம் பணம் லஞ்சம் பெற்ற போது கிராம நிர்வாக அலுவலர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கே.சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் விவசாயி ராகவன். இவர் தனது நிலத்துக்கான கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா மாற்ற வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலரிடம் கடந்த மூன்று மாதத்துக்கு ... Read More
75 ஆவது சுதந்திர தினத் பெருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
75 ஆவது சுதந்திர தினத் பெருவிழாவை முன்னிட்டு ஜெய்கிரிஸ் அறக்கட்டளை மற்றும் இலக்கிய உலா சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியில் பேச்சு போட்டி, கட்டுரை ... Read More
கோவில்பட்டி அருகே சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மேளம், தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டின் 75- ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு,பள்ளி தலைமையாசிரியர் முத்துமாரி, கரிசல்பூமி விவசாய ... Read More
கோவில்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத கொடை விழா முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி அன்று நாள்கால் ... Read More
