BREAKING NEWS

Category: தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்க்கு  மின் வசதி சீராக கிடைத்திடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்க்கு மின் வசதி சீராக கிடைத்திடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்கு சரிவர மின் வசதி கிடைக்காமல் தவித்த மக்களின் நீண்ட நாள்குறைகளை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் மூலம் புதிய இரண்டு டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தனர். ... Read More

கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!
தூத்துக்குடி

கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விஜயாபுரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது ... Read More

மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்து காட்டிய சம்பவம் சென்னை வங்கி கொள்ளை சம்பவம் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
தூத்துக்குடி

மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்து காட்டிய சம்பவம் சென்னை வங்கி கொள்ளை சம்பவம் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தனது இல்லத்தில் தேசிய கொடி ... Read More

அனைவரும் சுதந்திர தினத்தன்று வீட்டில் தேசிய கொடியேற்றி பிரதமாின் ஆசையை நிரைவேற்ற வேண்டும் . மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
தூத்துக்குடி

அனைவரும் சுதந்திர தினத்தன்று வீட்டில் தேசிய கொடியேற்றி பிரதமாின் ஆசையை நிரைவேற்ற வேண்டும் . மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பாரதியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்து கொண்டு பேசுகையில் 75வது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
தூத்துக்குடி

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா

  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ ஸ்ரீ பூவனநாத சாமி திருக்கோவில் பிரதோஷ விழா நடைபெற்றது.இன்று மாலை தொடர்ந்து கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ... Read More

தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் ரவுடி பழிக்கு பழியாக குத்திக் கொலை.
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் ரவுடி பழிக்கு பழியாக குத்திக் கொலை.

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு திருமாஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் அலெக்ஸ் (எ) சில்லி (25). இவரும் தேவிநகரை சேர்ந்த மகேஷ் என்பவரும் இன்று மாலை மகேஷ் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது ... Read More

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டுப்பெருவிழா கோலாகலம்- திருவிழாவின் 6வது நாளான இன்று  நடைபெற்ற நற்கருணை ஆசிர் பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.
தூத்துக்குடி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டுப்பெருவிழா கோலாகலம்- திருவிழாவின் 6வது நாளான இன்று நடைபெற்ற நற்கருணை ஆசிர் பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.

தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் மிக பிரசித்தி பெற்றதாகும். ஏழுகடல்துறை அடைக்கலத்தாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 440ஆம் ஆண்டு பெருவிழா ... Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா.
தூத்துக்குடி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா.

கோவில்பட்டி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கினர்.     ... Read More

ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில், மின்கட்டணம் உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்-தொல் திருமாவளவன் பேட்டி!.
தூத்துக்குடி

ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில், மின்கட்டணம் உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்-தொல் திருமாவளவன் பேட்டி!.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.   பின்னர், ... Read More

அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச் சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி

அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச் சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் வைத்து ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச் சிறகுகள் சமூக ... Read More