Category: தூத்துக்குடி
முன்னாள் முதல்வரும் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்தெடுக்கப்பட்டதற்கு எட்டையாபுரம் நகர கழக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
முன்னாள் முதல்வரும் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்தெடுக்கப்பட்டதற்கு அதிமுக எட்டையாபுரம் நகர கழக சார்பில் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ... Read More
4 ஆண்டுகளுக்குப்பின் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் எருதுகட்டு திருவிழா கைதட்டி உற்சாகப்படுத்திய பார்வையாளர்கள்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது கட்டு திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட ... Read More
மக்கள் தொடர்பு முகாமில் 108 பயனாளிகளுக்கு 38 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணம், மகளிர் சுய உதவி குழு வங்கி கடன் இலவச தையல் இயந்திரம் ... Read More
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் 265வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல பொறுப்பாளர் தலைமை நிலைய செயலாளர் எஸ். வி. எஸ். பி. மாணிக்கராஜா கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து ... Read More
அழகு முத்துக்கோனின் வாரிசுகளுக்கு அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தாததால் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாராங் குளத்தில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் மணிமண்டபத்தில் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகு முத்துக்கோனில் மணிமண்டபம் உள்ளது இங்கு ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளில் அரசு சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இந்நிலையில் ... Read More
தூத்துக்குடி கடைசி நாள் நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகளை கண்டு களிக்க 5000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர் . கூட்டத்தில் பெற்றோரை தவறவிட்ட குழந்தையை மீட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நெய்தல் கலை விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தமிழர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரீகத்தை ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2021- 22 ன் கீழ் ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2021- 22 ன் கீழ் ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் ... Read More
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவரவு சிலைக்கு எம்பி, அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளத்தில் வீரன் அழகு முத்துக்கோனின் மணிமண்டபத்தில் அவரது ... Read More
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி; கனிமொழி எம்பி, அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் (World Population Day) கடைபிடிக்கப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ... Read More
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இ எம் டி சிஸ்டம் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் மெடிசித் பார்மா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆல் ஹெர்பல்ஸ் டாட் காம் ஆகிய நிறுவனங்கள் ... Read More
