BREAKING NEWS

Category: தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை வசதி வறுகால் வசதி,மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை வசதி வறுகால் வசதி,மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி நகர் செண்பகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை மிகவும் மோசமாக அடைந்து குண்டு குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள்,மற்றும் ... Read More

சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

கழுகுமலை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் பேவர்பிளாக் சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி 2021 ... Read More

விடுதியில் சாப்பாடு கட்டணம் அதிகம் வசூலித்து தரம் இல்லாத உணவு வழங்கப்படுவதாக கூறி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி

விடுதியில் சாப்பாடு கட்டணம் அதிகம் வசூலித்து தரம் இல்லாத உணவு வழங்கப்படுவதாக கூறி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வெளியூரில் இருந்து இங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் சுமார் 240 பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு விடுதியில் அளிக்கப்படும் சாப்பாடு தரம் இல்லாததால் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ... Read More

கோவில்பட்டி விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்கம் சார்பில் 30 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்கம் சார்பில் 30 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினர்.

10ம்வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு (2021-2022) தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகள் 30பேருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மந்தித்தோப்பு ரோட்டியுள்ள தங்கமஹால் ... Read More

கோவில்பட்டி அருகே ஈஷா யோகா மையம் காவேரி கூக்குரல் சார்பில் பத்தாயிரம் மரக்கன்கள் நடும் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நட்டினார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே ஈஷா யோகா மையம் காவேரி கூக்குரல் சார்பில் பத்தாயிரம் மரக்கன்கள் நடும் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன்தேவர்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் எஸ்.எஸ்.எஸ் பசுமை கார்டனில் தரிசு நிலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் ஈசா யோகா மைய காவேரி கூக்குரல் சார்பில் ... Read More

கோவில்பட்டியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து – பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து – பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து - பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சென்னை கேசவன் தலைமையில் ... Read More

கோவில்பட்டியில்  இருந்து மதுரைக்கு லோடு ஆட்டோவில் கடத்தவிருந்த 3 டன் ரேஷன் அரிசி வாகனம் பறிமுதல்_ டிரைவரை பிடித்து காவல்துறை விசாரணை.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு லோடு ஆட்டோவில் கடத்தவிருந்த 3 டன் ரேஷன் அரிசி வாகனம் பறிமுதல்_ டிரைவரை பிடித்து காவல்துறை விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது பல்லாக்கு ரோடு பகுதியைச் சார்ந்த ... Read More

கோவில்பட்டி அருகே பெருமாள் கோவிலில்  2 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை கதவை உடைத்து  திருட்டு – காவல்துறை விசாரணை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பெருமாள் கோவிலில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை கதவை உடைத்து திருட்டு – காவல்துறை விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள சுபா நகர் பகுதியில் ஸ்ரீ நித்தியா கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் சுவாமி ... Read More

கோவில்பட்டி அருள்மிகு  ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. 1‌ ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் காப்பு கட்டுதல் கும்பத்தில் ... Read More

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38-வது கல்லூரி ஆண்டு விழா.
தூத்துக்குடி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38-வது கல்லூரி ஆண்டு விழா.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38 வது ஆண்டு விழா கலையரங்கில் நடைபெற்றது.கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இயக்குநர் முனைவர் ... Read More