BREAKING NEWS

Category: தூத்துக்குடி

கோவில்பட்டி  அருகே அருள்மிகு ஶ்ரீ சக்தி காளியம்மன் திருக்கோயிலில்  மகா கும்பாபிஷேக விழா.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஶ்ரீ சக்தி காளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஶ்ரீ சக்தி காளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஜமீன் ... Read More

தூத்துக்குடி: மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய ரவுடி உட்பட 3 பேர் – சரக்கு ரயில் மோதி 2 பேர் சம்பவ இடத்தில் பலி ஒருவர் படுகாயம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி: மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய ரவுடி உட்பட 3 பேர் – சரக்கு ரயில் மோதி 2 பேர் சம்பவ இடத்தில் பலி ஒருவர் படுகாயம்.

தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம் கீழே சரக்கு ரயிலில் அடிபட்டு மூன்று பேர் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அங்கு ரயிலில் அடிபட்டு ... Read More

கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மருத்துவமனை மற்றும் உரிமையாளர் இல்லம் ஊழியர்கள் வீடுகளில் 4 வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மருத்துவமனை மற்றும் உரிமையாளர் இல்லம் ஊழியர்கள் வீடுகளில் 4 வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.

தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மருத்துவமனை உள்ளிட்ட 25 மேற்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில் 4வது நாளாக இன்றும் உரிமையாளர் இல்லம் மற்றும் ... Read More

கோவில்பட்டியில் புதிதாக 5 கே கார் சர்வீஸ் சென்டர் திறப்புவிழா.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் புதிதாக 5 கே கார் சர்வீஸ் சென்டர் திறப்புவிழா.

கோவில்பட்டியில் புதிதாக 5 கே கார் சர்வீஸ் சென்டர் திறப்புவிழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கார் சர்வீஸ் சென்டர் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ... Read More

கோவில்பட்டி பகுதியில் பல்வேறு  திருக்கோயிலில்  மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் பல்வேறு திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வில்லிசேரி ஸ்ரீ மகான் ஸ்ரீ சாய்பாபா ஆலயத்தில் மகா கும்பாபிஷேக ... Read More

திருச்செந்தூர் நகராட்சியில் தனியார்  விடுதிகளில்  திடீர் ஆய்வு.
தூத்துக்குடி

திருச்செந்தூர் நகராட்சியில் தனியார் விடுதிகளில் திடீர் ஆய்வு.

முறையற்ற குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகளை கண்டறிவது குறித்து நகராட்சி சேர்மன் சிவஆனந்தி , ஆணையர் வேலவன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு. ஏராளமான தனியார் விடுதிகளில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு தனியார் ... Read More

கோவில்பட்டி கதிரேசன் சாலையிலுள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் உரிமையாளர் கோவிந்தராஜ், கோமதிஇல்லத்தில் 10  மேற்பட்ட  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி கதிரேசன் சாலையிலுள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் உரிமையாளர் கோவிந்தராஜ், கோமதிஇல்லத்தில் 10 மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 25 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை இன்று காலை முதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ... Read More

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை.
தூத்துக்குடி

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை.

கோவில்படியில் உரிமையாளர் இல்லம், மருத்துமனை,ஸ்கேன் சென்டர் உள்ளிட்ட இடங்களில் 6 குழுக்கள் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 25 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் ... Read More

கோவில்பட்டி அருகே சிதிலமடைந்து காணப்படும் கிராமத்து சாலையை சீர் செய்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே சிதிலமடைந்து காணப்படும் கிராமத்து சாலையை சீர் செய்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொட்டம்பட்டி பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இக்கிராமத்திற்கு கோவில்பட்டியிலிருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிட்ட கால நேரத்தில் ... Read More

தென்பொதிகை வாலிபர் சங்கம் மற்றும் குருமலை புதூர் ஊர் மக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கோவில்பட்டி  சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

தென்பொதிகை வாலிபர் சங்கம் மற்றும் குருமலை புதூர் ஊர் மக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலைபுதூரில் தென்பொதிகை வாலிபர் சங்கம் மற்றும் குருமலைபுதூர் ஊர் மக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில்லவார் ... Read More