Category: தூத்துக்குடி
பாரதப் பிரதமர் சென்னையில் துவக்கி வைத்த 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம்_ அதிமுக ஆட்சி காலத்தில் அடித்தளமிட்டது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு, வேள்விபூஜை மன்ற கருவறை தாமரைப்பீடம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி நிவாரண பொருட்கள் பேக் செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை ஏற்கனவே சென்னையில் இருந்து அனுப்பியது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் புதுக்கோட்டை, நெல்லை,திருச்சி, திருவண்ணாமலை சிவகங்கை, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், ... Read More
கோவில்பட்டி காட்டுநாயக்கன் தமிழ்நாடு சமூக சீர்திருத்த சங்கம் நிர்வாகி மீது பொய் குற்றச்சாட்டு.
கோவில்பட்டி காட்டுநாயக்கன் தமிழ்நாடு சமூக சீர்திருத்த சங்கம் நிர்வாகி மீது பொய் குற்றச்சாட்டு _ தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கோட்டாட்சியர் முன்னிலையில் விளக்கமளித்த மாவட்ட செயலாளர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கோவில்பட்டி அருகே யூனியன் துணை பிடிஓ இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்து ஆட்சியர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.நாராயணன் என்பவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ... Read More
மின்கம்பியில் அளவுகோல் உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார்.
திருச்செந்தூரில் தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்திற்கு விளம்பர பதாகை வைப்பதற்கு அளவு எடுத்தபோது மின்கம்பியில் அளவுகோல் உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரடி வீதியிலுள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் ... Read More
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் முதன் முறையாக கேப் வகை கப்பல் கையாளப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டார் நீளமும் 45.05 மீட்டர் அகலமும் கொண்ட கேப் ப்ரீஸ் என்ற கேப் வகை கப்பல் இன்று கையாளப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டார் ... Read More
கோவில்பட்டி அருகே கடம்பூர் பகுதியில் நீரோடை வழித்தடத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்திற்கு பாதை_ நியாயம் கேட்கச் சென்ற அப்பகுதி மக்களுக்கு மிரட்டல் விடுத்த பஞ்சாயத்து துணை தலைவர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் உள்ள சிதம்பராபுரம் பகுதியில் அச்சன்னா என்பவரது மகன்கள் அழகிரிசாமி,சுப்புராஜ், என்பவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே நீர் வழித்தடம் செல்கிறது. மழைக்காலத்தில் நீரோடை வழியாகத்தான் மழைநீர் செல்கிறது தற்போது ... Read More
8ஆண்டு கால ஆட்சியில் அதானியை 4வது இடத்தில் கொண்டு பொய் நிறுத்தியுறுப்பது தான் மோடி அரசின் சாதனை.
8ஆண்டு கால ஆட்சியில் அதானியை 4வது இடத்தில் கொண்டு பொய் நிறுத்தியுறுப்பது தான் மோடி அரசின் சாதனை. 8ஆண்டு கால ஆட்சியில் அதானியை 4வது இடத்தில் கொண்டு பொய் நிறுத்தியுறுப்பது தான் மோடி அரசின் ... Read More
திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் சாலையில் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாசில்தார் கணவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்..
திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் சாலையில் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாசில்தார் கணவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சாத்தான்குளத்தை சேர்ந்த ரதிகலா இவர் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் ... Read More
கோவில்பட்டி அருகே மகளிர் சுய உதவிக் குழு வில் பெண்கள் பெற்ற கடன் தள்ளுபடி விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பெண்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள இளம்புவனம் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று அதனை முறையாக செலுத்தியதும் மீண்டும் கடன் ... Read More
