Category: தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மருத்துவ தம்பதியினர் தர்ணா போராட்டம்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மருத்துவ தம்பதியினர் தர்ணா போராட்டம். கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் டார்சர் எதிரொலி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ... Read More
கோவில்பட்டி அருகே 3 கடைகள் எரிந்து தீக்கிரையான சம்பவம்.
கோவில்பட்டி அருகே 3 கடைகள் எரிந்து தீக்கிரையான சம்பவம். கோவில்பட்டி அருகே 3 கடைகள் எரிந்து தீக்கிரையான சம்பவத்தில் கடை உரிமையாளர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து ஆறுதல் ... Read More
கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை ... Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வரக்கூடிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக உள்ளது. இதனால் கோவிலிலிருந்து ... Read More
திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்!
திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்! கோவில்பட்டியைச் சேர்ந்த பல் மருத்துவர் கார்த்திகேயன் & கோப்பெருந்தேவி தம்பதியினர், தனது மகன் திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்தில் அச்சிட்டு உறவினர்களுக்கு கொடுத்து வருகின்றனர். ரூ.250 மதிப்பிலான திருக்குறள் ... Read More
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்..
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வந்தார். அவருக்கு கோவில் ... Read More
காவல்நிலையத்தில் பெண் சித்ரவதை
காவல்நிலையத்தில் பெண் சித்ரவதை. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை மகன்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீஸார் தாக்கியதில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அதே ... Read More
கோவில்பட்டி ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பார்வோ பிளாக் சாலை அமைக்கும் பணி
கோவில்பட்டி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பார்வோ பிளாக் சாலை அமைக்கும் பணி. கோவில்பட்டி அருகே பாண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் ... Read More
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ... Read More
கோவில்பட்டி செயற்கை புல் வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்
கோவில்பட்டி செயற்கை புல் வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடக்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் ... Read More

