BREAKING NEWS

Category: தென்காசி

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது
தென்காசி

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது

தென்காசி மாவட்ட செய்தியாளர்கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான திருக்கோவிலாகும்.   இக்கோவிலில் 74 வது ... Read More

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்.
தென்காசி

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் (TCOA)தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. ... Read More

சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தென்காசி

சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன்பிருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.     பேரணி நகரின் முக்கிய வீதி ... Read More

புளியங்குடியில் மெடிக்கல் ஸ்டோர் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை மர்மநபர்க்கு  வலைவீச்சு.
தென்காசி

புளியங்குடியில் மெடிக்கல் ஸ்டோர் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை மர்மநபர்க்கு  வலைவீச்சு.

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம். கடைய நல்லூர் தாலுகா புளியங்குடி – டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகேயுள்ள மெடிக்கல் ஸ்டோரில் அதிகாலை பூட்டை உடைத்து 33 ... Read More

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல் உட்கோட்டம் கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் இவரது சொந்த ஊர் மதுரை 2009 ஆம் வருடம் ... Read More

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்காவல் உட்கோட்டம் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் இவரது சொந்த ஊர் மதுரை 2009 ஆம் வருடம் காவலர் பணிக்கு தேர்வாகி பணிபுரிந்து வருகிறார் கரிவலம்வந்தநல்லூர் காவல் ... Read More

செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்பணா்வு பேரணி 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
தென்காசி

செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்பணா்வு பேரணி 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் வைத்து புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ... Read More

குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..
தென்காசி

குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..

தென்காசி மாவட்ட செய்தியாளர் - கிருஷ்ணகுமார் ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார்.   தை அம்மாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள் - புரோகிதர்கள் வேத மந்திரங்களை ... Read More

தென்காசி

தென்காசி வடக்கு மாவட்டம் புளியங்குடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நமது மாவட்ட செயலாளர் E.ராஜா ஈஸ்வரன் MLA அவர்கள் புளியங்குடி நகர திமுக அலுவலகத்திற்கு வருகை புரிந்து கழக கொடியேற்றினார்.   அதனைத் தொடர்ந்து ... Read More

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3100 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3100 ரூபாய்க்கு விற்பனை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More