Category: தென்காசி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று அதிகாலை சாலை விபத்து பெண் பலி 4 பேர்கள் படுகாயம்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவர் திருச்சி அருகே ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ... Read More
கவுன்சிலர் ஆக்கிரமிப்பு கடை காவல்துறை உதவியுடன் அகற்றப்பட்டது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி வந்து வார்டு கவுன்சிலர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ரோட்டை மறைத்து ஆக்கிரமிப்பு கடை நடத்தி வந்தார். இதனால் போக்குவரத்து இடையூராக இருந்தது. கவுன்சிலர் என்பதால் ... Read More
சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More
சங்கரன்கோவில் அருகே இரண்டு சக்கர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லுரை சேர்ந்தவர் மகேந்திரன் இவர் இன்று இரவு குருக்கள்பட்டியில் உள்ள ஹோட்டலில் இரவு சாப்பாடு வாங்கிக் கொண்டு தனது இரண்டு சக்கர ... Read More
சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சுவாமி சன்னதி முன்பு இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த காவல்துறை தடை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை ... Read More
சங்கரன்கோவிலில் குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. அதன் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணமாக கிடப்பதாக சங்கரன்கோவில் நகர் காவல் ... Read More
செங்கோட்டையில் நலவாரிய உறுப்பினர்கள் 35 பேருக்கு நிதிஉதவி ஆணைகள்: கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வழங்கினார்!
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஜெயம் பொதுத்தொழிலாளா்கள் நலச்சங்க உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு அமைப்புசாரா ... Read More
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை தீபாரதனை..
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் தினமும் சுவாமி தரிசனம் செய்ய 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... Read More
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடந்தது!
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வாகைமரத்திடல் காந்தி சிலை முன்பு வைத்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் செங்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ... Read More
சங்கரன்கோவில் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ 3000க்கு விற்பனை. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் இப்பகுதி விவசாயிகளால் மல்லிகை பூ பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி சேவல், ... Read More
