BREAKING NEWS

Category: தென்காசி

தென்காசி அருகே சுமைதீர்ந்தபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது!
தென்காசி

தென்காசி அருகே சுமைதீர்ந்தபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது!

தென்காசி மாவட்டம், சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்திற்கு சமூக தணிக்கை தலைவர் சாந்தி தலைமை ... Read More

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மருத்துவமனை திறப்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
தென்காசி

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மருத்துவமனை திறப்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு 1000 மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர் இதனை கருத்தில் கொண்டு,..     தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் இந்து சமய ... Read More

கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். மேலும் ஒரு கேரள லாரியை இன்று பறிமுதல் ஒருவர் கைது.
தென்காசி

கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். மேலும் ஒரு கேரள லாரியை இன்று பறிமுதல் ஒருவர் கைது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகள், மருத்துவ ... Read More

கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். கேரள லாரியை பறிமுதல் செய்தது காவல்துறை. மூவர் கைது.
தென்காசி

கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். கேரள லாரியை பறிமுதல் செய்தது காவல்துறை. மூவர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து ... Read More

குற்றால மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ‘ சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.
தென்காசி

குற்றால மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ‘ சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.

தென்காசி - செய்தியாளர் - கிருஷ்ணகுமார்.   மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் கனமழை - குற்றால மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ' சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.   ... Read More

சங்கரன்கோவில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா.!
தென்காசி

சங்கரன்கோவில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா.!

தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கலைத் திருவிழா என்ற பெயரில் ... Read More

குற்றால அருவியில் கார்த்திகை 2வது சோமா வாரத்தை முன்னிட்டு புனித நீராடிய சுமங்கலி பெண்கள்.
தென்காசி

குற்றால அருவியில் கார்த்திகை 2வது சோமா வாரத்தை முன்னிட்டு புனித நீராடிய சுமங்கலி பெண்கள்.

தென்காசி - செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமா வரம் கொண்டாடப்பட்டு வருகிறது.     அப்போது விரதம் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் கணவன் நீண்ட ... Read More

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – திமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்.
தென்காசி

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – திமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்.

தென்காசி - செய்தியாளர் - கிருஷ்ணகுமார்.   திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுக வினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியினர் கைது.
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியினர் கைது.

செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியின் மாநில தலைவர் ஜிகே என் தலைமையில் தேரடி திடலில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை ... Read More

தென்காசி மாவட்டம் சிவகிரியில்  அண்ணன் மகளை கேலி செய்ததை தொடர்ந்து சிவக்குமார் என்ற வாலிபர் வெட்டிக்கொலை.
தென்காசி

தென்காசி மாவட்டம் சிவகிரியில் அண்ணன் மகளை கேலி செய்ததை தொடர்ந்து சிவக்குமார் என்ற வாலிபர் வெட்டிக்கொலை.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் சிவகுமார் பொறியியல் பட்டதாரியான சிவக்குமார் சென்னையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த சிவகுமார் நேற்று ... Read More