Category: தென்காசி
குற்றால அருவிகளில் 5 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி. அருவிகளில் குளிக்க படையெடுக்கும் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதம் சீசன் காலமாகும். அப்போது தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், ... Read More
தமிழக அரசை கண்டித்து செங்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ... Read More
செங்கோட்டை அருகே வடகரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வடகரை முஸ்லீம் துவக்கப்பள்ளியில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதிஉதவியுடன், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, விசுவநாதபுரம் ... Read More
சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் குறித்து திமுகவினர் ஆய்வு.
-செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் சங்கை இல.சரவணன் தலைமையில் சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் உள்ளிட்ட பணிகள் குறித்து ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இம் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ... Read More
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு பொது அறுவை சிகிச்சை முகாம்: தென்காசி மாவட்ட இணை இயக்குநர் பிரேமலதா தொடங்கி வைத்தார்!
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பொது அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோயில் சனி மகா பிரதோசம்.
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோயில் சனி மகா பிரதோசத்தை முன்னிட்டு அருள்மிகு நந்திகேஸ்வரர் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், திரவியம் போன்ற வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை ஆயிரக்கணக்கான ... Read More
உள்ளாட்சி தினத்தையொட்டி பெரியபிள்ளை வலசை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது!
தென்காசி மாவட்டம், கிராமசபை கூட்டங்கள் மூலம் உள்ளூர் பிரச்சனைகள் பல தீர்க்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க கிராம் சபை கூட்டங்கள் உதவியாக இருக்கின்றன. இந்தநிலையில், தென்காசி ... Read More
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; புளியரை சோதனை சாவடியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்!
தென்காசி மாவட்டம். கேரளாவில் பரவி வரும், பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, தமிழக-கேரள எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மாவட்ட ... Read More
செங்கோட்டை அருகே உள்ள புளியரை ‘எஸ்’ வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. 2 டிரைவர்கள் படுகாயம்!
புளியரை 'எஸ்' வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் மோதியதில் அருகில் உள்ள பள்ளத்தில் இருந்த ரெயில் தண்டவாளத்தில் விழுந்தன. இதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். தென்காசி மாவட்டம் ... Read More
