Category: தென்காசி
தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை ..
தென்காசியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலையை அறுத்து கொலை செய்யப்பட்டார். எல் ஆர் எஸ் பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் முருகனுக்கும், உறவினர் வெங்கடேசுக்கும் அதே பகுதியில் உள்ள நில ... Read More
ஹிந்து தர்ம சேவா சங்கம் வழங்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரைட்டிங் டேபிள் வழங்கும் விழா.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா ரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி குழந்தைகளுக்கு இந்து தர்ம சேவா சங்கத்தின் சார்பில் தலைவர் திரு சத்தியநாதன் ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி ... Read More
செங்கோட்டை காலாங்கரை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை யாதவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுாய வளைகாப்பு விழா நடந்தது. ... Read More
செங்கோட்டையில் அதிமுக 51 வது ஆண்டு தொடக்க விழா: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
தென்காசி, அதிமுக தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்து இன்று 51 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் கிருஷ்ணமுரளி ஆலோசனையின் பேரில், நகர அதிமுக சார்பில் 51 ... Read More
தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் ஓ ஏ நாராயணசாமி தலைமையில், கிராம மடத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மை பாறை கிராமத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் ஓ ஏ நாராயணசாமி தலைமையில் இன்று 13/10/2022மாலை 6 மணி அளவில் கிராம மடத்தில் ... Read More
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியர்கள் போராட்டம்!
தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் வாயில் முன்பு இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணி மேம்பாடு கோரிக்கையான எண் 5 அரசாணையை அமல்படுத்த வேண்டும், எம்ஃபில், பி.எச்.டி ஊக்க ஊதிய ... Read More
தென்காசி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது – ரூ.4.25 லட்சம் – 4 கிலோ கஞ்சா பறிமுதல்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் மணிமாறன் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரன், ... Read More
தென்காசி காசி விசுவநாதர் கோவில் வாசல் முதல் புதிய பேருந்து நிலையம் வரை மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இன்று உலக மனநல தினத்தை முன்னிட்டு குற்றாலம் போதி மன மருத்துவமனை சார்பில் தென்காசி காசி விசுவநாதர் கோவில் வாசல் முதல் புதிய பேருந்து நிலையம் வரை மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ... Read More
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் 3 ஆண்டுக்குப் பின் சிக்கிய பெண்: 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு.
திருடிய நகையை ஸ்டேட்டஸில் வைத்ததால் பெண் ஒருவர் வசமாக போலீசில் சிக்கிய சம்பவம் தென்காசியில் நிகழ்ந்துள்ளது. தென்காசி, சிவந்தி நகரை சேர்ந்தவர் பங்கஜவள்ளி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டில் கடந்த 2019-ல் ... Read More
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இதய தின கருத்தரங்கம்!
தென்காசி, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, முதுகலை விலங்கியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் உலக இதய தினம் கருத்தரங்க அறையில நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெய்நிலாசுந்தரி, தலைமை தாங்கினார். ... Read More
