Category: தென்காசி
மானிய பணம் கொடுக்கும் வரை (பாய் தலையணையுடன்) காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு.
தென்காசி மாவட்ட திருவேங்கடம் தாலுகா விவசாயிகளுக்கு சென்ற ஆண்டின் 2021உளுந்து(விதை உற்பத்தியாளர்கள் ) மானியம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்காமல் காலத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துறை நிர்வாகம் இந்த ஆண்டு ... Read More
கயத்தாரில் தமிழ் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
தென்காசி மாவட்டம் கயத்தாரில் தமிழ்விவசாயிகள் சங்கம் பயிர்க்காப்பீடு செஸ்வரி, நானோயூரியா. கரம்பைமண், மேற்க்கண்டகோரிக்கை களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை மாநிலதலைவர் ஓ.ஏ.நாராயணசாமி முன்னிலை மாவட்டதலைவர்கள் வெள்ளத்துரைபாண்டி ... Read More
பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமைக் கொடுமை: வைரலாகும் வீடியோ.
தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் ... Read More
செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லுார் ... Read More
அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டையில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர், கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! நாடு முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் ... Read More
தென்காசி மாவட்டம் மின்சார வாரியத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை மின்வாரியத்தில் உட்பட்ட களப்பாளங்குளம் கிராமத்தில் விவசாயி கிருஷ்ணசாமி என்பவரது வீட்டில்sc/No401 ரீடிங் எடுக்க வருபவர் மதுபோதையில் 200 யூனிட்டுக்கும் கீழே ஓடிய ரீடிங் கை 1000 யூனிட் ... Read More
தென்காசி கல்குவாரி விபத்து: ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் : முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.
தென்காசி அருகே உள்ள பாட்டா குறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12 ஆம் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த குவாரியில் பாதுகாப்பு விதிகளை சரிவர கடைப்பிடிக்காததே ... Read More
29ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்!
செங்கோட்டையில் 29ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்! தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நேற்று விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ... Read More
மாமன்னர் பூலித்தேவன் 307 வது பிறந்தநாள் விழா: செங்கோட்டையில் கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது!
மாமன்னர் பூலித்தேவனின் 307 வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தென்காசி அதிமுக வடக்கு ... Read More
திருநெல்வேலி: ஆத்தங்கரைபள்ளிவாசலில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய வழக்கில் கேரள வாலிபர் கைது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அலி மூப்பன் தெருவை சேர்ந்த சாகுல் அமீது-நாகூர் மீராள் தம்பதியின் மகள் நஜிலா பாத்திமா (வயது 3). கடந்த 11-ந்தேதி சாகுல் அமீது தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் கூடங்குளம் ... Read More
