BREAKING NEWS

Category: தென்காசி

தமிழ்நாடு சிறுபான்மை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தென்காசி

தமிழ்நாடு சிறுபான்மை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழ்நாடு சிறுபான்மை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தென்காசி காசி ... Read More

தென்காசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் குறித்த நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம்
தென்காசி

தென்காசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் குறித்த நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் குறித்த நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தென்காசி நம்பிராஜன் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர ... Read More

அவதூறாக பேசிய பாஜகவை சேர்ந்த இருவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி

அவதூறாக பேசிய பாஜகவை சேர்ந்த இருவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இறைதூதர் முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் உள்ளிட்டவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் ... Read More

மர்ம காய்ச்சலால் 2 சிறுமிகள் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!!
தென்காசி

மர்ம காய்ச்சலால் 2 சிறுமிகள் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!!

திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவமனையில் சுப்ரியா என்ற 8 வயது சிறுமி காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள் என்று கூறப்படுகிறது. ... Read More

சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் அதற்கான உரிய கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் கட்டிட வரைபட அனுமதி உட்பட பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்.
தென்காசி

சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் அதற்கான உரிய கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் கட்டிட வரைபட அனுமதி உட்பட பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்.

சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் அதற்கான உரிய கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் கட்டிட வரைபட அனுமதி உட்பட பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே உரிய ... Read More

மாசில்லா பூமியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தென்காசி

மாசில்லா பூமியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாசில்லா பூமியை உருவாக்கும் வகையில், மரங்களை நட வேண்டும் என்ற ஒரு கொள்கையின் அடிப்படையில் கடையநல்லூர் நகரில் இயங்கிவரும் ஒரு தனியார் ... Read More

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கோயில் வழிபாட்டில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கோயில் வழிபாட்டில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரண்டு சமுதாய மக்களும் வழிபட்டு வந்துள்ள நிலையில் மோதல் போக்கு காரணமாக தற்போது தனித்தனியாக வழிபாடு செய்து வருவதாக ... Read More

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா.
தென்காசி

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா.

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் சிறப்பு நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு பீர்கான் தலைமை வகித்தார் துறை தலைவர்கள் ஜெயா, ... Read More

கடையநல்லூரில் மறைந்த காயிதேமில்லத்தின் திரு உருவபடத்திற்கு கடையநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்னமுரளி ( எ ) குட்டியப்பா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தென்காசி

கடையநல்லூரில் மறைந்த காயிதேமில்லத்தின் திரு உருவபடத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்னமுரளி ( எ ) குட்டியப்பா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மறைந்த சுதந்திர தியாகியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது ... Read More

கடையநல்லூரில் வன உயிரின சரணாலயம்  சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
தென்காசி

கடையநல்லூரில் வன உயிரின சரணாலயம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

உலக முழுவதும் ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்று சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனத்துறையினர் சார்பில் உலக சுற்றுசூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் தென்காசி ... Read More