Category: தேனி
வைகை அணையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டும் மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் …
வைகை அணையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டும் மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தேனி மாவட்டம் 5 மாவட்ட மக்களின் ... Read More
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சின்ன ஓமலாபுரத்தில் திராட்சை விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் ஒயின் தொழிற்சாலையில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான கம்பம் ,புதுப்பட்டி ,சின்ன ஓவுலாபுரம் ,கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி முத்தலாபுரம் சின்னமனூர், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட திராட்சை விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது ... Read More
ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் போதை பொருள் ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம்
போதைப்பொருளை ஒழிக்கவும் அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் வைகைஅணை சாலைப்பிரிவில் ... Read More
சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை
சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவிலில் 38 வது ஆண்டு ... Read More
கம்பம் பைபாஸ் சாலையில் கேரளாவிற்கு ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சாலை மறியல் கடும் போக்குவரத்து நெரிசல்.
கம்பம் பைபாஸ் சாலையில் கேரளாவிற்கு ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சாலை மறியல் கடும் போக்குவரத்து நெரிசல். தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு சாலையில் கடந்த 23ஆம் தேதி முதல் சாலை ... Read More
ராம் அண்ட் கோ தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்:
தேனி - அல்லிநகரம் நகராட்சியில் தனியார் தூய்மைப் பணியாளர் ஒப்பந்த நிறுவனமான ராம் அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 140 நபர்களுக்கு இலவச கையுறைகள், சீருடைகள் மற்றும் பாதுகாப்பு ... Read More
ஏழை எளிய விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை விவசாயிகள் வேதனை..
போடிநாயக்கனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நான்கு பேர்களுக்கு மட்டும் விவசாயம் சார்ந்த அனைத்து பொருட்களும் முக்கியமானவர்களுக்கு முக்கிய பொருள் மானிய விலையில் உடனே வழங்குவதாகவும் . ஏழை ... Read More
எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
போடிநாயக்கனூரில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் பாலன் மற்றும் வடக்கு மாவட்ட ... Read More
தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் கடை அடைப்பை தொடங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்தக் கடைகளில் உரிமையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ... Read More
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அனாதை இல்லங்களுக்கு உணவளித்த பின் மோடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பால் மற்றும் பிரட் வழங்கப்பட்டது. பின் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலச்சட்ட உதவிகளில் மாவட்ட செயலாளர் ... Read More
