Category: தேனி
இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவுதினம்.போடிநாயக்கனூர் அணைக்காரப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மலர் தூவி மரியாதை.
போடிநாயக்கனூர் அணைக்காரப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மண்டல பொறுப்பாளர் பிரேம் சந்தர் தலைமையில் இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். போடி சட்டமன்ற ... Read More
உத்தமபாளையம் தாலுகா உட்பட்ட அம்மா பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான ராமர் கோயில் கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மா பட்டியில் மறவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 200 ஆண்டுகள் பழமையான ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ... Read More
கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ் இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார். இதையடுத்து ... Read More
கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கா புதுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத இந்த முகாமினை கம்பம் ... Read More
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
தேனி பழனிசெட்டிபட்டியில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ... Read More
தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் ... Read More
மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது
போடிநாயக்கனூரில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகள் வீர காளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு நடைபெற்றது. போடி இராசிங்காபுரத்தில் துவங்கிய இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இராசிங்கபுரத்தில் துவங்கி சங்கராபுரம் வரை ... Read More
சுருளி அருவியில் நுழைவு கட்டணம் சுற்றுலா பயணிகள் புலம்பல்..
தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமான சுருளி அருவி உத்தமபாளையத்தில் பதினேட்டு கிலோமீட்டர் தொலைவிலும் கம்பத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இங்கு அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.nike ... Read More
குறவர் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடர் அலுவலகத்தில் அடுப்பு பாத்திரங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி நகர் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குறவர் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். தூய்மை பணியாளராகவும் கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும். இந்நிலையில் கடந்த ... Read More
சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் டொம்புச்சேரி ஊராட்சிக்குட்பட்டது பத்ரகாளிபுரம் கிராமம். இங்கு சுமார் 2,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக 5 இடங்களில் டொம்புச்சேரி ஊராட்சியின் சார்பில் ... Read More
