BREAKING NEWS

Category: தேனி

தேனி ராஜவாய்க்காலில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி, பதறவைக்கும் சிசிடிவி காட்சி
தேனி

தேனி ராஜவாய்க்காலில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி, பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தேனி நகரின் மையப்பகுதில் இராஜ வாய்க்கால் கொட்டகுடி ஆற்றில் இருந்து திறந்துவிடப்படும் இந்த வாய்க்காலில் பல ஆண்டுகளாக கழிவுநீர் மட்டுமே சென்று தற்போது சேறும் சகதியுமாக உள்ளது.   தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ... Read More

கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்த இடத்தில் சிவன் சிலை கண்டெடுக்கப்பு..!
தேனி

கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்த இடத்தில் சிவன் சிலை கண்டெடுக்கப்பு..!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அருகே உள்ள போடி மெட்டு பகுதியில் தமிழக கேரளாவை இணைக்கும் பகுதியாகும் இப்பகுதியில் தமிழக மக்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வழிபாடு செய்வதற்காக போடி ... Read More

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு 1 ரூபாய்க்கு பிரியாணி; அசத்திய ரசிகர்.
தேனி

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு 1 ரூபாய்க்கு பிரியாணி; அசத்திய ரசிகர்.

தேனி சின்னமனூர் வீரம் ரெஸ்டாரன்ட் & பேக்கரி உரிமையாளர் காளிதாஸ் இன்று நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது உணவகத்தில் உள்ள உணவு பொருட்களையும் ஒரு ரூபாய்க்கு அறிவித்து இதில் இன்று சுமார் ... Read More

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தேனி

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.   இங்கு தேனி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ... Read More

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை இயந்திரம் மூலம் வரும் திட்டம் துவக்கம்.
தேனி

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை இயந்திரம் மூலம் வரும் திட்டம் துவக்கம்.

போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் இயந்திரம் மூலமாக பத்து ரூபாய் நாணயம் அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை வரும் திட்டத்தை நகர மன்ற தலைவி ராஜேஸ்வரி ... Read More

70 ஆண்டு காலமாக காய்கறி மார்க்கெட் நடத்தி வரும் தங்களை நகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் முயற்சிக்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு
தேனி

70 ஆண்டு காலமாக காய்கறி மார்க்கெட் நடத்தி வரும் தங்களை நகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் முயற்சிக்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு

தேனி மாவட்டம்; போடிநாயக்கனூர் நகராட்சி கட்டியுள்ள வணிகவளாக கட்டிடத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் ஆனது பரமசிவன் கோயில் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது தற்போது நகராட்சி இவர்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தோடும் புதிதாக ... Read More

போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக ஆலோசனை கூட்டம்.
தேனி

போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக போடி துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.    இக்கூட்டத்தில் தினசரி ... Read More

தேனி மாவட்டத்தில் காணாமல் போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
தேனி

தேனி மாவட்டத்தில் காணாமல் போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு பதிவு செய்யப்பட்டது.   இதையடுத்து தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு ... Read More

அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தேனி

அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் 09.04.2023 அன்று தொடங்கப்பட்டு எட்டு நாட்கள் விழா அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள் மேலும் ஏராளமான பொழுதுபோக்கு ... Read More

தேனியில் காரின் மேல் புளியமரம் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.
தேனி

தேனியில் காரின் மேல் புளியமரம் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கி பட்டியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் பழமையான புளியமரம் காரின் மேல் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.   போடியில் இருந்து ... Read More