Category: தேனி
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே சாலையில் பஞ்ச்சராகி நின்ற அரசு பேருந்து காரணமாக 1-மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி பழைய பேருந்து நிலையம் முன்பு கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து பழுதாகி நின்றது. முன்பக்க டயர் பஞ்சர் காரணமாக பேருந்தை நகர்த்த முடியாமல் ... Read More
தேனி அருகே கழிவுநீரோடு கலந்து மழை நீரும் 30வது வார்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனியில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய நிலையில் அதனை அடுத்து இன்று காலை ராஜவாய்க்காலை ஆய்வு செய்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ... Read More
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மூன்று தனியார் மதுபான பார்கள் மூடக்கோரி பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மூன்று தனியார் மதுபான பார்களை மூடக்கோரி பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அரசு மதுபான கடை ... Read More
போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றவும் கல்லூரியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இரவில் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் அருகில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரியும் கல்லூரியை புறக்கணித்து மாணவர்கள் ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வனத்துறை அதிகாரி டேவிட் ராஜ் அறிவிப்பு.
கொடைக்கானல் வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை வனத்துறைஅதிகாரி டேவிட்ராஜ் அறிவிப்பு. Read More
போடிநாயக்கனூரில் பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாகமாறி வருகிறது.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுப்புராஜ் நகரில் அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் பாசறையாக மாறிவரும் அவலம். ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பி தரப்பில் வக்கீல் வனத்துறையிடம் விளக்க கடிதம்.
தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் ... Read More
சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு ... Read More
தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More
தேனி மாவட்டம் தேவாரத்தில் மது போதையில் தகராறு செய்ததை கண்டித்த அத்தையை அடித்துக் கொன்ற இளைஞர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரத்தில் மீனாட்சிபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் அழகம்மாள் (65) திருமணம் ஆகாத இவர் அதே தெருவில் உள்ள தனது தம்பி கணேசன் வீட்டில் வசித்து ... Read More
