Category: தேனி
தேனி மாவட்டம் போடியில் யோகா கின்னஸ் சாதனை
தேனி மாவட்டம் போடியில் ஜாகாநி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேச பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஓம் போஸ் யோகாவில் ஒரு மணி நேரம் 9 நிமிடம் 37 ... Read More
தேனி வனப்பகுதியில் சிறுத்தை இறந்த நிலையில் சந்தேகம்.
. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தேனி வனக்கோட்ட வனப்பகுதியான சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியில் சிறுத்தை சிக்கி உயிருடன் இருப்பதாக ... Read More
தேனியில் நாம் தமிழர் கட்சியினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தேனி, தேனி - மதுரை நெடுஞ்சாலையில், பங்களா மேடுத் திடலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி - கம்பம் நெடுஞ்சாலையில், உப்பார்பட்டி விலக்கில், புதிதாக ... Read More
சோலார் வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்கும் போது உதவி வனப்பாதுகாவலரை தாக்கியது.
தேனி மாவட்டம் தேனி வனக்கோட்டம், மற்றும் வனச்சரகம், வரட்டாறு போடி வடக்கு மலை காப்பு காடு அடிவாரம் பெரியகுளம் வட்டம், தென்கரை கைலாசநாதர் கோவில் பகுதி தனியார் தோட்டத்தின் அருகில் வனப்பகுதியில் வனத்துறையின் மூலம் ... Read More
தேனியில் கடையில் திடீர் தீ விபத்து.
தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பழைய கிருஷ்ணா தியேட்டர் அருகே மூன்று மாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது.இதில் மூன்றாவது மாடியில், விழாக்களுக்கு அலங்காரம் செய்யும் கடை அமைந்து ... Read More
தியாகச்சுடர் திலீபன் நினைவேந்தல்: தேனி மாவட்டத்தில் நடைபெற்றது..
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தியாகச்சுடர் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள் அவர்களும்.மாணவ ஒருங்கிணைப்பாளர் ... Read More
தேனி கீழ வடகரை நூலகத்தில் புரவலர்கள் இணைந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊர்புற நூலகம் அமைந்துள்ளது. கீழ வடகரை அழகர்சாமிபுரம் மற்றும் பெருமாள்புரம், கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர், ... Read More
போடிநாயக்கனூரில் சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு, சுமார் 10 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மாடு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மூணார் செல்லும் சாலையில் தனியார் தோட்டத்தில் நேற்று 23.09.2022 காலை சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் இன்று காலை தோட்டத்தில் உள்ள பசுமாடு தவறி விழுந்துள்ளது. ... Read More
புரட்டாசி முதல் சனிவாரவிழாவை முன்னிட்டு பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராதா கிருஷ்ணருக்கு துளசி அலங்காரம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நாமத்வார் பிராத்தனை மையத்தில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு கிருஷ்ணன் ராதைக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் ... Read More
உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பழைய பேருந்து நிலையத்தில் உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் மாவட்டத்தில் சிறந்து விளங்கிய சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ... Read More
