BREAKING NEWS

Category: தேனி

ஆற்றில் மூழ்கடித்து இளம்பெண் துடிதுடிக்க கொலை.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்.!
தேனி

ஆற்றில் மூழ்கடித்து இளம்பெண் துடிதுடிக்க கொலை.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்.!

தேனி அருகே பாலார்பட்டியை சேர்ந்த ராஜதுரைக்கும் (22), இளம்பெண் க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.   ... Read More

தேனி மாவட்டம் பாலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உகல புகை எதிர்ப்பு தினம் நிகழ்ச்சி.
தேனி

தேனி மாவட்டம் பாலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உகல புகை எதிர்ப்பு தினம் நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் பாலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உகல புகை எதிர்ப்பு தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார் புகை பிடிக்க வேண்டும் ... Read More

தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல்  கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
தேனி

தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு லோயர் கேம்பில் இருந்து குழாய்கள் மூலம் ... Read More

 தேனி ஏகே கல்வி தொண்டு நிறுவன  தலைவர் அன்னகொடி அவர்களின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அன்னதானம் வழங்கபட்டது.
தேனி

 தேனி ஏகே கல்வி தொண்டு நிறுவன தலைவர் அன்னகொடி அவர்களின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அன்னதானம் வழங்கபட்டது.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் ஏகே கல்வி தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவர் அன்னகொடி அவர்களின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வீரப்ப அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் ... Read More

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பயில மாணவர்கள் தேர்வு.
தேனி

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பயில மாணவர்கள் தேர்வு.

தமிழக அரசு ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கட்டாய உரிமைச்சட்டத்தின்படி கல்வி பயில்வதற்கு அரசாணை வெளியிட்டு அதன்படி தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ... Read More

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில்  கூட்டம் தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 வருடங்களாக தொடர்ந்து கடைகள் நடத்தி வரும் கடைக்காரர்களுக்கு மறு வாடகை நிர்ணயியம் ... Read More

முன்விரோதம் காரணமாக அலுவலகத்தில் அரிவாளால் தலையில் வெட்டி கொலை.
தேனி

முன்விரோதம் காரணமாக அலுவலகத்தில் அரிவாளால் தலையில் வெட்டி கொலை.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரியை முன்விரோதம் காரணமாக இதே அலுவலகத்தில் 2015 16 ஆம் ஆண்டுகளில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய உமாசங்கர் அரிவாளால் தலையில் வெட்டினார். ... Read More

ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை.
தேனி

ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை.

தேனி மாவட்டம், பெரிய குளம் நகராட்சி வடுகபட்டி சாலையில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகப்பேறு மைய வளாகத்தில், தேசிய நகர்ப்புற நல்வாழ்வு குழும திட்டம் 2021- 2022 ன் கீழ், ரூ.45 லட்சம் நிதி ... Read More

தேனியில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கு உலை வைக்கும்  தேனி போக்குவரத்து நெரிசல்.
தேனி

தேனியில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கு உலை வைக்கும் தேனி போக்குவரத்து நெரிசல்.

மதுரை - போடி இடையே 90.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. தொடக்கம் முதலே போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஆமை ... Read More

வெகு சிறப்பாகச் செயல்பட்ட காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொதுமக்கள்!
தேனி

வெகு சிறப்பாகச் செயல்பட்ட காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொதுமக்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள நகை மற்றும் அடகு கடையில் கடந்த 24ஆம் தேதி சுவற்றில் துளை இட்டு ரூ.75 லட்சம் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் ... Read More