BREAKING NEWS

Category: நீலகிரி

40 வருடங்களாக சேரும் சகதியும் கலந்த குடிநீர் வருவதால் நோய் தொற்று என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை
அரசியல்

40 வருடங்களாக சேரும் சகதியும் கலந்த குடிநீர் வருவதால் நோய் தொற்று என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை

உதகை அருகே பிக்கட்டி சிவசக்தி நகர் கிராம பகுதியில் கடந்த 40 வருடங்களாக சேரும், சகதியும் கலந்த குடிநீரை பயன்படுத்தி வருவதால் நோய் தொற்று ஏற்படுவதாக பாதிப்படைந்த கிராம மக்கள் நூதன முறையில் கலங்கிய ... Read More

ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை விடிய விடிய விரட்டிய வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள்
நீலகிரி

ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை விடிய விடிய விரட்டிய வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பிதிர்காடு பகுதியில் இரவு நேரத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை விடிய விடிய விரட்டிய வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள். விடியும் வரை போக்கு காட்டுய யானை விடிந்த பின்பு ... Read More

30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்ற நடவடிக்கை
அரசியல்

30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்ற நடவடிக்கை

நீலகிரி உட்பட மலை மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை இன்றைய நடைமுறைக்கேற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வசதி மற்றும் நகர்ப்புறத்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் ... Read More

நீலகிரி மாவட்டம் அடுத்த லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து விபத்து….
அரசியல்

நீலகிரி மாவட்டம் அடுத்த லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து விபத்து….

நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தையோட்டி பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் இருந்தது. இந்நிலையில், இன்று தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 8 ஊழியர்கள் ... Read More

அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்
அரசியல்

அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்

கோத்தகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் பகல் மற்றும் இரவில் வெட்டி கடத்தப்படுவது தொடர்கிறது. நீலகிரியில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகின்றனஇந்த ... Read More

Uncategorized

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர்

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவு வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே கூடலூர், பந்தலூர் தேவாலா, மற்றும் அதன் சுற்றுவட்டார ... Read More

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரத்தியேக கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
நீலகிரி

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரத்தியேக கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பிரத்தியேக கூட்டம் வரும் 16ஆம் தேதி சென்னையில் நடைப்பெற உள்ளது என தமிழக ... Read More

நீலகிரியில் படுக சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார் ஜெயஸ்ரீ…
நீலகிரி

நீலகிரியில் படுக சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார் ஜெயஸ்ரீ…

வானில் பறக்கலாம் என சாதித்துக் காட்டிய ஜெயஸ்ரீ நெகழ்ச்சி: நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுக இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். படுகர் இன ... Read More

நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம்.
நீலகிரி

நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்டத்தில் உள்ள 80 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் ... Read More

குன்னூர்  இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முற்றுகை பொது மக்கள் போராட்டம்.
நீலகிரி

குன்னூர் இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முற்றுகை பொது மக்கள் போராட்டம்.

நீலகிரி குன்னூர் இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபடமுயன்ற நூற்றுகணக்கான பொது மக்கள் தடுக்கப்பட்டனர் நகராட்சி ஆணையர் மற்றும் தாசில்தாரை முற்றுகையிட்டு ... Read More