Category: நீலகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டம்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழ் செய்தியை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ... Read More
கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு.
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்க் கொண்டுள்ள வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் ஆய்வு மேற்க் கொண்டார்.இந்த ஆய்வின் போது முதலாவதாக கோடநாடு பகுதியில் உள்ள தோடர் இன ... Read More
5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்க பொருட்களை கோத்தகிரியைச் சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ... Read More
நீலகிரி மாவட்ட மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் வாரிய நுகர்வோர் காலாண்டு கூட்டம் மின்சார வரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நீலகிரி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பொது ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் கூடலூர் சதீஷ், உதகை -சிவகுமார், முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி ... Read More
பயணியர் நிழற்குடை அருகே உள்ள கழிவு நீர் காழ்வாயில் தேங்கியுள்ள கழிவு நீர்.
நீலகிரி மாவட்ட நிருபர் குன்னூர் ரமேஷ். நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் தபால் நிலையம் அருகே உள்ளே பயணியர் நிழற்குடை அருகே கழிவு நீர் காழ்வாயில் தேங்கியும், தேங்கிய கழிவு நீர் சாலையில் செல்லும் ... Read More
ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் நிலைதடுமாறிய வாகனம்; அமைச்சர், கலெக்டர் தப்பினர்..
ஊட்டி அருகே வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்தபோது வாகனம் நிலைதடுமாறியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஊட்டி அடுத்த பிங்கர்போஸ்ட் அருகே பட்பயர் பகுதியில் ... Read More
சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து- 9 பேர் உயிரிழப்பு.
உதகைக்கு சுற்றுலா சென்ற பேருந்து மோதி விபத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கஞ்சேரி அருகே மங்கலத்தில் மாணவர்களை ஏற்றிச் ... Read More
தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க : சிறுத்தை நடமாட்டத்தால் எச்சரிக்கை விடும் வனச்சரகர்.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என குன்னூர் வனச்சரகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அம்பிகாபுரம் காளியம்மன் கோயில் ... Read More
ஓடையில் வீசப்பட்ட ஆதார் கார்டுகள், தபால்கள்: அதிர்ந்துப் போன அதிகாரிகள்.
கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் செண்பகனூர் அருகே உள்ள ஓடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள் மற்றும் அரசு சார்ந்த தபால்களை கைப்பற்றி காவல் துறையினர் தபால் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் ... Read More
வனவிலங்குகளை வேட்டையாடி பாகங்களை விற்பனை செய்யும் கும்பலா?: கொடைக்கானலிடம் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை.
கொடைக்கானலில் விடுதி எடுத்து யானை தந்தங்களை விற்பனை செய்து வந்த எட்டு பேரை இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் கைது செய்த நிலையில், அதில் தொடர்புடைய மேலும் ஒருவரை இன்று கைது செய்தனர். ... Read More
