Category: நீலகிரி
யானைத் தந்தம், புலி நகங்கள் பதுக்கல்: 11 பேரை கைது செய்தது போலீஸ்!
யானைத் தந்தம், புலி நகங்கள் மற்றும் புலி பற்களை பதுக்கி வைத்திருந்த 11 பேரை கைது செய்துள்ள கூடலூர் போலிஸார், அவர்களிடமிருந்தவற்றை பறிமுதல் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை பகுதியில், யானை ... Read More
மாதந்தோறும் கரன்ட்பில்-அமைச்சர் முக்கிய தகவல்.
தமிழகத்தில் வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் மாதந்தோறும் மின் கட்டண அளவீடு முறை அமல்படுத்தப்படும். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ... Read More
நீலகீரி மாவட்டத்தில் சோமன் என்பவர் வீட்டிலேயே துப்பாக்கித் தயாரிப்புப் பட்டறை நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிர்ந்துபோன போலீஸார்!
நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் அருகில் உள்ளது சப்பந்தோடு. இங்கு ரகசியமாக துப்பாக்கித் தயாரிப்புப் பட்டறை ஒன்று இயங்கிவருவதாக எஸ்.பி-யின் தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி செந்தில்குமார், சேரம்பாடி காவல் ... Read More
நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு.
சுற்றுச்சூழலை பாதுகாக்க நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்காவிட்டால் பேரழிவுகளை தவிர்க்க முடியாது என்றும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்தார். நீலகிரி ... Read More
நீலகிரியின் நிலத்தையும், பழங்குடியின மக்களையும் அரசு பாதுகாக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
நீலகிரியின் நிலத்தையும், பழங்குடியின மக்களையும் அரசு பாதுகாக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. உதகை வட்டம், பகல்கோடு மந்து கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களது குடியிருப்புப்பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். மேலும் அக்கிராமத்தைச்சேர்ந்த தோடர் ... Read More
நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலை-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலை-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் மற்றும் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சி ... Read More
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிரசத்தி பெற்ற 124-வது மலர் கண்காட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிரசத்தி பெற்ற 124-வது மலர் கண்காட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிரசத்தி பெற்ற 124-வது மலர் கண்காட்சியை ... Read More
1 லட்சம் கார்னேசன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு!
1 லட்சம் கார்னேசன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு! நீலகிரியில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான மலர்க்காட்சி இன்று தொடங்கியது. காட்சியின் சிறப்பம்சமாக 1 லட்சம் கார்னேசன் மலர்களால் தமிழ்நாடு வேளாண் ... Read More
இன்று 124 வது மலர்க்கண்காட்சி முதல்வர் தொடங்கி வைப்பு!!
இன்று 124 வது மலர்க்கண்காட்சி முதல்வர் தொடங்கி வைப்பு!! மலைகளில் இளவரசி நீலகிரி. இங்கு வருடம் முழுவதுமே ரம்மியமான சூழல் நிலவி மக்களை கவரும். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை ... Read More
மாவட்ட செய்திகள்
கோத்தகிரியில் இரு நாள் காய்கறி கண்காட்சி. கோத்தகிரியில் இரு நாள் காய்கறி கண்காட்சி தொடங்குகியது. சுற்றுலா பயணிகளை கவர காய்கறிகளான ஒட்டகச்சிவிங்கி, மீன், கிடார் அலங்காரங்கள் வெகுவாக கவர்ந்தன. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் ... Read More





