Category: நீலகிரி
மாவட்ட செய்திகள்
காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம். காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் குன்னூரில் நடந்துள்ளது. பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து காவல் ... Read More
மாவட்ட செய்திகள்
கோடநாடு கொலை வழக்கு நீதிபதி மாற்றம் சென்னை உயர்நீதிமன்றம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென தேனிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் மாவட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ மையத்தின் சார்பாக இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் 8ஆம் தேதி அன்று எதிர்பாராத விதமாக ... Read More
தலைப்பு செய்திகள்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சசிகலாவிடம் துருவி துருவி விசாரணை. நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான பங்களா, எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ... Read More
மாவட்ட செய்திகள்
உதகையில் தொடங்கியது குதிரை பந்தயம்: கோப்பையை வென்றது டார்க் சன். உதகை குதிரை பந்தயத்தில் தமிழ் புத்தாண்டு கோப்பையை டார்க் சன் தட்டி சென்றது. நீலகிரி மாவட்டத்தின் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான ... Read More
மாவட்ட செய்திகள்
ஏப்ரல் 14ஆம் தேதி உதகையில் நடைபெறும் 135 வது ஆண்டு குதிரை பந்தய போட்டி. ஏப்ரல் 14ஆம் தேதி உதகையில் நடைபெறும் 135 வது ஆண்டு குதிரை பந்தய போட்டியில் 600க்கும் மேற்பட்ட குதிரைகள் ... Read More
மாவட்ட செய்திகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அவசர ஆலோசனைக் கூட்டம். நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சொத்து வரி உயர்வை கண்டித்து சுருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு ... Read More
மாவட்ட செய்திகள்
பயப்படாதீங்க!- உங்களை பாதுகாக்க வந்துவிட்டது `ஹில் காப்' வாகனம். நீலகிரியில் சுற்றுலா பயணிகளின் உதவிக்காக அறிமுகம். தமிழகத்தில் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் உதவிக்காக பிரத்யேக இரு சக்கர ரோந்து ... Read More
மாவட்ட செய்திகள்
குதிரை பந்தயத்துக்கு தயாராகும் ஊட்டி. உதகை கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயத்துக்காக மைதானத்தை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பந்தயத்தில் பங்கேற்கும் குதிரைகள் உதகைக்கு வர தொடங்கியுள்ளன. கோடை சீசனின் ... Read More
தலைப்பு செய்திகள்
ஈரோட்டிலிருந்து ஊட்டிக்கு வந்த ஒரே ஒரு பேருந்து. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்தத்தில் ... Read More







