Category: மதுரை
ஆட்சியரிடம் முறையிட்ட 136 தொகுப்பூதிய பணியாளர்கள்
ஆட்சியரிடம் முறையிட்ட 136 தொகுப்பூதிய பணியாளர்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட 136 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். மதுரை ... Read More
ஊடகங்களில் பேச எங்களிடம் அனுமதி பெற வேண்டும்’- சர்ச்சையில் காமராசர் பல்கலை சுற்றறிக்கை
ஊடகங்களில் பேச எங்களிடம் அனுமதி பெற வேண்டும்'- சர்ச்சையில் காமராசர் பல்கலை சுற்றறிக்கை. `மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி பெற்றுத்தான் ஊடகங்களுக்கு ... Read More
திருவள்ளுவரைக் கிறிஸ்தவராக மாற்றியுள்ளனர்’- விஎச்பி குற்றச்சாட்டு
திருவள்ளுவரைக் கிறிஸ்தவராக மாற்றியுள்ளனர்'- விஎச்பி குற்றச்சாட்டு. திருவள்ளுவரைக் கிறிஸ்தவராகவும், சைவ, வானவன் வழிபாட்டு முறைகளைக் கிறிஸ்தவர்களின் தோமா வழிபாட்டு முறையென மாற்றப்பட்டுள்ளதாகவும் விசுவ ஹிந்து பரிஷத்தின் முஅகில உலக இணை பொதுச் செயலாளர் கூறியுள்ளார். ... Read More
பிரசவ வார்டுகளை குறிவைத்து திருட்டு: பெண்ணை கையும் களவுமாக பிடித்த பெண் காவலாளிகள்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவ வார்டில் கர்ப்பிணிப் பெண்களின் நகைகளைத் திருடிய பெண். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவ வார்டில் கர்ப்பிணிப் பெண்களின் நகைகளைத் திருடிய பெண்ணை கையும் களவுமாகப் பிடித்த ... Read More
மாவட்ட செய்திகள்
பல கோடி ரூபாய் மோசடி கணவன் மனைவி கைது. அரசு வேலை வாங்கித்தருவதாக முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி ஆகிய இருவர் கைது. மதுரை ... Read More
மாவட்ட செய்திகள்
இனி `க்யூ ஆர் கோட்' பயன்படுத்தி டிக்கெட் எடுக்கலாம்': மதுரை கோட்ட ரயில்வே அசத்தல். ரயில் பயணச்சீட்டு வழங்கும் தானியங்கி இயந்திரங்களில் க்யூஆர்கோட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் நடைமுறையை மதுரை கோட்ட ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ... Read More
மாவட்ட செய்திகள்
உலக சுற்றுலாத் தலத்தின் அழகைக் கெடுக்கும் மதுரை மாநகராட்சி! தென் தமிழகத்தில் போர் மற்றும் இயற்கை சீற்றங்களால் அழிந்தது போனதுபோக எஞ்சியுள்ள எழில்மிகு பண்டைய அரண்மனைகளில் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையும் ஒன்று. இத்தாலிய கட்டிடப் ... Read More
மாவட்ட செய்திகள்
அப்பா 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட இங்கே இவ்வளவு கஷ்டப்படுறேன்" தந்தை கூறிய ஒற்றை வார்த்தையால் மனமுவந்து இலங்கை தமிழர்களுக்கு தனது உண்டியல் சேமிப்பை அரசுக்கு அளித்துள்ளார் இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுவன். மதுரை ... Read More
மாவட்ட செய்திகள்
விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கைதியிடம் போதை மாத்திரையை பரிமாறிய வாலிபரை கைது செய்த காவல் துறையினர். விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கைதியிடம் போதை மாத்திரையை பரிமாறிய வாலிபரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து ... Read More









